வணிக நிலுவைக் கடன்களை விரைந்து வசூலிக்க ஏதுவாக கொண்டுவரப்பட்ட ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஈரோடு ஜவுளித் துறையினர் போராட்டம் 50,000 விசைத்தறிகள் இன்று ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்.
Continue reading …பெட்டி, பெட்டியாக போதை பொருட்கள் பறிமுதல், கஞ்சா விற்றவரும் சிக்கினார். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. இதை யடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி பாண்டி தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் துணையுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரி பாண்டி கொடுத்த புகாரின் […]
Continue reading …தென்காசி துணிச்சல் தம்பதிக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு. விபத்துக்குள்ளான லாரி கவிழ்ந்து கிடந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை, டார்ச்லைட் அடித்து எச்சரிக்கை சிக்னல் கொடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் தென்காசி பகுதியைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளர்களான வயதில் முதிய தம்பதியினர் சண்முகையாவும் வடக்கத்தி அம்மாளும்! இவர்கள் இருவரும் நொடிப்பொழுதில் சிந்தித்து துரிதமாகச் செயல்பட்டக் காரணத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர். இந்த தம்பதியின் துணிச்சலைப் பாராட்டி நமது முதலமைச்சர் ஸ்டாலின் […]
Continue reading …திருச்சியில் 3மணி மண்டபங்கள் திறப்பு: இது அனைவருக்குமான அரசு என முதல்வர் நிரூபித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், நீதிக்கட்சித் தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது […]
Continue reading …போலி பத்திரம் மூலம் ஆதி திராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு. தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், கீழக்கடையம் புதுக்காலனியைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடையம் ஒன்றியம், கீழக்கடையம் பகுதி 1 கிராமம் சர்வே எண் 197-27ல் எங்கள் பகுதி மக்கள் 25க்கும் மேற்பட்டேர்ருக்கு ஆதி திராவிட நலத்துறை மூலம் […]
Continue reading …திமுக ஆட்சியில்தான் கிராமப்புறங்களில் மின்சாரம், சாலை, பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் பேச்சு. தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில்தான் கிராமங்களில் மின்சாரம், சாலைகள், பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே ஆர்.பெரிய கருப்பன் கூறினார். முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி சார்பில் 89 ஆவது […]
Continue reading …திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கான சிறப்பு பயிலரங்கம். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கான சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது. ஹோலிகிராஸ் கல்லூரியின் முதுகலை புனர்வாழ்வு அறிவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித்துறை வாழ்நாள் வரை கற்றல் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான மையம் சார்பில், நடைபெற்ற இந்த சிறப்பு பயிலரங்கில், மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கையர்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தின்கீழ், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலை வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால […]
Continue reading …மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா தலைமையில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை, அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்பி. எஸ்.ஆர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இந்த முகாமில், இரத்த அழுத்தம் கண்டறிதல், எடை […]
Continue reading …மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன்.
Continue reading …திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 4.42 லட்சம் தங்கம் பறிமுதல். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இலங்கை வழியாக ஏர்லங்கா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஆண் பயணியொருவர் தனது ஆடையில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேகஅறையில், 70 கிராம் பசைவடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 4.42 லட்சமாகும். அவற்றை பறிமுதல் […]
Continue reading …