தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உடல் மற்றும் உறுப்புக்களை பிளாஸ்டினேஷன் மற்றும் கண்ணாடி இழை அருங்காட்சியகம் துவக்கவிழா. தேனி கானா விலக்கு அரசு மருத்துவ கல்லூரியில் உடற்கூறியல் அருங்காட்சியகத்தில் மனித உடல் மற்றும் உடல் உறுப்புக்களை பாதுகாக்கும் முறைகளில் இழைக்கண்ணாடியில் பாதுகாக்கப்படுவது என்பது ஒரு புதிய முயற்சி தொடக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டினேஷன் என்னும் முறை முதன்முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த “கந்தர்” என்பவரால் 1977 -ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் ஒருசில மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் […]
Continue reading …மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலையில் ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் கார் தீப்பிடித்து விபத்து. பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த இருவர், காரில் இருந்து தக்க நேரத்தில் வெளியேறியதால் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலிசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
Continue reading …நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேர்வீடு கிராமத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி சுமதி என்ற பெண்ணை கட்டி போட்டு ரசாயன பொடி தூவி நகையை திருடிய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- நெடுமரத்தை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் கைது-திருடிய நகைகளை மதுரையில் விற்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம்…
Continue reading …ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு. சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம் பெற்றது பேசுபொருளானது; திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கையாக ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு
Continue reading …பப்புவா நியூ கினியாவின் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 100 க்கும் மேற்பட்டோர் பலி. தென் பசிபிக் தீவு நாட்டின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் (370 மைல்) தொலைவில் உள்ள உள்ள காகலம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் (15:00 GMT) நிலச்சரிவு ஏற்பட்டதாக ஏபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இறப்பு எண்ணிக்கையின் தற்போதைய மதிப்பீடுகள் 100 க்கு மேல் இருப்பதாக […]
Continue reading …திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்படிருந்த 65 கி புகையிலை பொருட்கள் பறிமுதல். கடைகளுக்கு சீல், 2 ஆட்டோக்கள் பறிமுதல். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் க்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள தினேஷ் டீ கடையில் […]
Continue reading …தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்று பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். வராக நதிக்கரையில் ஆண் பெண் இரு மருத மரத்தின் அருகில் அமையப்பெற்ற இத்திரு குமரன் திருக்கோவிலில் இன்று வைகாசி விசாக சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5:30 மணி அளவில் பால் அபிஷேகத்துடன் தொடங்கிய வைகாசி விசாக பெருவிழா.காலை 9 மணி அளவில் சங்க அபிஷேகம், மற்றும் […]
Continue reading …தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.
Continue reading …பொய் வழக்கு போட்டதாக அல்லிநகரம் காவல் நிலையம் முற்றுகை – பரபரப்பு. தேனி அல்லிநகரம் போலீசார் கடந்த மாதம் வாகன நடத்திய வாகன சோதனையின் போது கஞ்சா வைத்திருந்ததாக கூறி தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த முத்தையா, கிருஷ்ணபாண்டி, ஜீவராஜ் ஆகிய மூன்று பேர் மீது அல்லிநகரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு மூவரையும் கைது செய்யப்பட்டதாக கூறி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு […]
Continue reading …புதுக்கோட்டை SP அலுவலகம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செவிலியர் நிலை தடுமாறி பலி. எம்.எல்.ஏ முத்துராஜா இரங்கல். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ஜெயந்தி. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர். இவர் சில மணி நேரத்துக்கு முன்பு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலி ஆகியுள்ளார். இவருடைய இறப்பு செய்தி கேட்டு புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, சற்று முன்னர் இருசக்கர வாகன விபத்தில் செவிலியர் ஜெயந்தி சிக்கி மறைவுற்ற செய்தி […]
Continue reading …