Home » Archives by category » இந்தியா (Page 154)

கொரோனா அதிகமாக பாதித்த நாடுகள்: பட்டியலில் இந்தியா முன்னேற்றம்!

Comments Off on கொரோனா அதிகமாக பாதித்த நாடுகள்: பட்டியலில் இந்தியா முன்னேற்றம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8400 பேருக்கு மேல் உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கம்மியாக இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக தினசரி பாதிப்பு […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையின் வரிசையில் தமிழகம் மூன்றாவது இடம்!

Comments Off on இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையின் வரிசையில் தமிழகம் மூன்றாவது இடம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு வேலையில் ஈடுபடும் காவல்துறை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் தமிழ்நாட்டில் பாதிக்கப்டும் காவல்துறைக்கு மூன்றாவது இடம் . தற்போது நாடு முழுவதும் இதுவரை 6,810 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.ர் அதில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 689 காவல்துறையினரும் மற்றும் தமிழகத்தில் 560 காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் […]

Continue reading …

கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!

Comments Off on கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!
கேதார்நாத் மறுகட்டுமானத் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகாண்ட் மாநில அரசுடன் கேதார்நாத் மேம்பாடு மற்றும் மறுகட்டுமானத் திட்டம் குறித்து காணொலிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். ஆலயத்தை மறுகட்டமைக்கும் தமது தொலைநோக்கு பற்றி குறிப்பிட்ட பிரதமர், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, இயற்கையுடன் இயைந்து, சுற்றுப்புறங்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசு உரிய கால அவகாசத்திற்குள், படைப்பாற்றலுடன் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போதைய சூழல் மற்றும் புனித […]

Continue reading …

கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

Comments Off on கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!
கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]

Continue reading …

தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா?

Comments Off on தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா?

தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா? மத்திய அரசு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை மானிய தவணைத் தொகை 6,195 கோடி ரூபாயை 14 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை 6195 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு வெறும் 355 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் கேரளாவுக்கு 1,276 கோடி […]

Continue reading …

தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு கலந்துரையாடல்

Comments Off on தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு கலந்துரையாடல்
தேசத்தை மறு உருவாக்கம் செய்வது எப்படி? நீதி மற்றும் ஆட்சியாளர்களுடன் சத்குரு  கலந்துரையாடல்

நம் நாட்டில் வணிகம் சார்ந்த  கொள்கைகளை வடிவமைப்பதன் மூலம்  அடுத்த 3-5 ஆண்டுகளில் பெரிய முதலீடுகளை நமது நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கான  வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறியுள்ளார். வருமான வரித் துறையின் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஏற்பாடு செய்த ‘தேசத்தை மறு உருவாக்குதல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இணையதள கலந்துரையாடலில் (வெபினாரில்) அவர் இவ்வாறு கூறினார். அந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியுமான தீபக் […]

Continue reading …

பசுவதைக்கு எதிராக சிறப்பான சட்டத்தை அமல்படுத்தும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

Comments Off on பசுவதைக்கு எதிராக சிறப்பான சட்டத்தை அமல்படுத்தும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

மாடுகளை பாதுகாக்கும் அடிப்படையில் பசுவதை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு உபி மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து உள்ளது. தற்போது இருக்கும் சட்டத்தை மிக ஒழுங்காகவும் மற்றும் பயனுடையதாகவும் மாநிலத்தில் பசுவதை முழுமையாக நிறுத்தும் நோக்கத்துடன் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வரப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.

Continue reading …

உலக அளவில் மலைப்பகுதியில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்துக்கு உள்ளது – சீனா ராணுவ நிபுணர்!

Comments Off on உலக அளவில் மலைப்பகுதியில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்துக்கு உள்ளது – சீனா ராணுவ நிபுணர்!

உலகளவில் மலைப்பகுதிகளில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என சீனா ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். இதனைப்பற்றி மார்டன் வெப்பனரி (Modern Weaponry) என்கிற இதழின் ஆசிரியர் ஹூவாங் குவாஸி எழுதிய கட்டுரையில் கூறியது: உலகில் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான அனுபவம் உள்ள துருப்புகளை இந்தியா வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மலைப்பகுதி எற்றத்தில் இந்திய ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான திறமையை வளர்த்து வருவதாகவும் மற்றும் மலைப்பகுதியில் போரிடும் அமெரிக்கா, ரஷ்யாவோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை […]

Continue reading …

நாளை அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானம் வேலைகள் தொடக்கம்!

Comments Off on நாளை அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானம் வேலைகள் தொடக்கம்!

உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நாளை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பல சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. பின்பு ராமஜென்மபூமி தீர்த்தத்தில்ஷேத்ர டிரஸ்ட் என்ற பெயரில், 15 உறுப்பினர்கள் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு மார்ச் மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. ஆனால், […]

Continue reading …

மகராஷ்டிராவில் மூவாயிரம் காவல்துறையினர் கொரோனாவால் பாதிப்பு; 30 பேர் உயிரிழப்பு!

Comments Off on மகராஷ்டிராவில் மூவாயிரம் காவல்துறையினர் கொரோனாவால் பாதிப்பு; 30 பேர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் மேல் மற்றும் பலியானோர் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதில் சுமார் மூவாயிரம் காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கொரோனாவை […]

Continue reading …