சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு வேலையில் ஈடுபடும் காவல்துறை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் தமிழ்நாட்டில் பாதிக்கப்டும் காவல்துறைக்கு மூன்றாவது இடம் .
தற்போது நாடு முழுவதும் இதுவரை 6,810 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.ர் அதில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 689 காவல்துறையினரும் மற்றும் தமிழகத்தில் 560 காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் 491 பேர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் துறையினர் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வைரசால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
திருப்பதியில் கிலோ கணக்கில் நகையுடன் வழிபட்ட குடும்பம்!
இந்திய அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு சேவை செய்த பிரதமர் மோடி; 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத...
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
தாமதமாக ரயில்கள் புறப்பட்டால் பயணிகளுக்கு இலவச உணவு!