Home » Archives by category » இந்தியா (Page 157)

1200கி.மீ பயணம் செய்த சிறுமிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுக்க சூப்பர் 30 முடிவு!

Comments Off on 1200கி.மீ பயணம் செய்த சிறுமிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுக்க சூப்பர் 30 முடிவு!

ஒரு விபத்தில் காயமடைந்த தன் அப்பாவை 1200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் அமரவைத்து சொந்த ஊருக்கு அழைத்து சென்ற பீகார் 15வயது சிறுமி ஜோதி குமாரிக்கு ஐஐடி-ஜீ தேர்வுக்கான இலவச பயிற்சி கொடுப்பதற்கு பயிற்சி நிறுவனம் சூப்பர் 30 முன்வந்தது. டெல்லியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்த மோகன் பஸ்வான் என்பவர் ஒரு விபத்தில் காயமடைந்தார். இவர் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிர்த்திருந்தார். இவருடைய மகள் ஜோதி குமாரி 1200 கிலோமீட்டர் […]

Continue reading …

மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!

Comments Off on மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!

மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி! பிரதமர் மோடியின் டிவிட்டர் அக்கவுண்ட்டை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என ஆய்வுமுடிவுகள் வெளியாகியுள்ளன. இந்திய பிரதமரான நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர். தன்னுடைய் கருத்துகளை டிவிட்டர் மூலமாக அவ்வப்போது தெரிவித்து வரும் அவருக்கு 4 கோடிக்கும் அதிகமாக பாலோயரஸ் இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக பாலோயர்ஸ் கொண்ட பிரபலம் மோடிதான். இந்நிலையில் டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய […]

Continue reading …

பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர்!

Comments Off on பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரு தம்பதியனருக்கு பிறந்த இரட்டைக் ஆண் குழந்தைகளுக்கு கோரண்டைன் – சனிடைசர் என பெயர் வைத்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொவிட், கொரோனோ, லாக் டவுன் போன்ற பெயர்களை பெற்றோர்கள் வைத்துள்ளனர். தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் தர்மேந்திர குமார் மற்றும் அவருடைய மனைவி […]

Continue reading …

கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!

Comments Off on கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்!

கொரோனா பாதிப்பில் இந்தியாவின் இடம் என்ன தெரியுமா? ஆறுதல் தரும் மீட்பு விகிதம்! உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 10 ஆவது இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது. தற்போது வரை 1.4 லட்சம் பாதிப்புகளோடு உலக நாடுகளின் பட்டியலில் 10 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56,36,993 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24,03,744 ஆகவும், […]

Continue reading …

மகாராஷ்டிராவில் கேரளாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா – எதற்கு இந்த முடிவு?

Comments Off on மகாராஷ்டிராவில் கேரளாவை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா – எதற்கு இந்த முடிவு?

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். தற்போது, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் நாள்தோறும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள புனே மற்றும் மும்பை பகுதியில் செவிலியராக பணிபுரிந்து வந்த கேரளாவை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பி […]

Continue reading …

ஜெய்ப்பூரில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் – வைரல் வீடியோ!

Comments Off on ஜெய்ப்பூரில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் – வைரல் வீடியோ!

இந்தியாவில் உள்ள விவசாய பயிர்களை நாசப்படுத்த பாலைவன வெட்டுக்கிளிகள் வரும் என ஐநா அமைப்பு முன்பே தெரிவித்திருந்தது. இந்த வெட்டுக்கிளிகளின் அட்டூழியத்தால் தற்போது கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகளின் அட்டூழியம் இந்தியாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது ஜெய்ப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்து கொண்டு பல இடங்களில் நாசப்படுத்தி வருகிறது. விவசாய பயிர்கள் மற்றும் பச்சை மரங்கள் போன்றவற்றையும் […]

Continue reading …

ஒலிம்பிக்கில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

Comments Off on ஒலிம்பிக்கில் மூன்று தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்!

ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி வீரர் பல்பீர் சிங் உடல்நிலை குறைவால் என்று காலமானார். பல்பீர் சிங் 95 வயது ஆகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மெகாலியில் உள்ள குறைவால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக மே 18ஆம் தேதி முதல் அரை கோமாவில் இருந்து வந்துள்ளார். இவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். 1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் […]

Continue reading …

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!

Comments Off on அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!
அனைத்து இஸ்லாமியர்களுக்கும் பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து!

இன்று (மே 25) உலகம் முழுவதும் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு அனைத்து இஸ்லாமியர்களும் பிரதமர் மோடி அவருடைய ரம்ஜான் வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பற்றி அந்த பதிவில் அவர் கூறியது: அனைவருக்கும் என்னுடைய ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு சந்தர்ப்பம் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருக்கவேண்டுமென வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.

Continue reading …

தகுதியான அனைவருக்கும் அச்சம் கொள்ளாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் – நிர்மலா சீதாராமன் கோரிக்கை!

Comments Off on தகுதியான அனைவருக்கும் அச்சம் கொள்ளாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் – நிர்மலா சீதாராமன் கோரிக்கை!

தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய நிதியமைச்சரின் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுத்துறை வங்கியின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் மேலாண் இயக்குனர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் தகுதியான நிறுவனத்துக்கு கடன் வழங்குவதற்கான வங்கிகளுக்கு மத்திய அரசு 100 விழுக்காடு உத்தரவாதம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். சிபிஐ, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி போன்றவரை குறித்து கவலை இல்லாமல், அச்சம் கொள்ளாமல் […]

Continue reading …

27 ஆண்டுகள் இல்லாத அளவில் விவசாய பயிர்களை அழிக்கும் கொடூர வெட்டுக்கிளிகள்!

Comments Off on 27 ஆண்டுகள் இல்லாத அளவில் விவசாய பயிர்களை அழிக்கும் கொடூர வெட்டுக்கிளிகள்!

விவசாய பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானிலிருந்து தற்போது மத்திய பிரதேசத்துக்கு சென்றுள்ளது. இதனிடையே மத்திய பிரதேசத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பல பகுதிகளில் வருட வருடம் வெட்டுக்கிளிகள் கூட்டம் வருவது வழக்கம். இந்த வெட்டுக்கிளிகள் விவசாய பயிர்களை உண்ணும் தன்மை உள்ளதால் அவற்றை அழித்து விடுகிறது. தற்போது ராஜஸ்தானில் உள்ள பல பகுதிகளிலிருக்கும் பயிர்களை அழித்துவிட்டு வெட்டுக்கிளிகள் தற்போது மத்திய பிரதேசத்தில் […]

Continue reading …