
பின்லாந்து நாட்டின் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமி பதவியேற்பு. இந்த சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் நாட்டின் பிரதமராக சன்னா மரின் என்கிற பெண் தலைவர் பதவியில் உள்ளார். தற்போது வரும் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு 16 வயது சிறுமியான ஆவா முர்டோவை அந்த நாட்டின் ஒருநாள் பிரதமராக அமர வைத்துள்ளனர். அந்த சிறுமிக்கு பதவி அதிகாரம் இல்லாத போதும், ஒரு […]
Continue reading …
ஆப்கானிஸ்தான் நாட்டில் சரக்கு வண்டி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்து அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்கள், கார்கள் மற்றும் பல பொருட்கள் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது வரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 க்கும் மேலானோர் காயமடைந்து மருத்துவமனையில் […]
Continue reading …
சீனாவிலிருந்து பெரியபுராணம் சொற்பொழிவு உலகையே அச்சுறுத்தி வருகிறது இந்த வைரசால் அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் இதுவரை 75 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மத்தியில் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று […]
Continue reading …
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்பும் விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பும் மற்றும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது. […]
Continue reading …
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு அதிபர் டொனால்ட் டிரம்பும் மற்றும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் டிரம்புக்கு கொரோனா இருப்பது உறுதி […]
Continue reading …
கம்போடியாவின் அடுத்த இந்தியா தூதராக தேவயானி கோப்ராகடே நியமிக்கப்பட்டுள்ளார். 1999ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தான் தேவயானி கோப்ராகடே. இவர் முன்பே தேவயானி கோப்ரகடே பாகிஸ்தான், ஜெர்மன், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்திய தூதராக வேலை பார்த்துள்ளார். பின்பு 2013ஆம் ஆண்டு இந்திய பணிப்பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்தாக, அமெரிக்காவில் தேவயானி கைதானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக அமைச்சில் இணை […]
Continue reading …
பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 28,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பெரு நிறுவன முதல் சிறு நிறுவனம் வரை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துன், பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள குறைத்தும், நிறுவனங்களை மூடியும் வருகின்றனர். இந்த வைரசால் அமெரிக்காவில் இயங்கி வரும் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்களும் […]
Continue reading …
அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவை ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஜுமான்ஜி, ஃபாஸ்ட் அண்ட் […]
Continue reading …
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பின்பு 25 லட்சத்துக்கும் மேலானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இதுவரை 5 இலட்சத்து 87 ஆயிரத்து 948 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்றாம் […]
Continue reading …