பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு மூன்றாவது முறை கொரோனா பரிசோதனை நடத்தியதிலும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று ஒரு காய்ச்சல், அதற்கு முககவசம், ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என தெரிவித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ சென்ற ஏழாம் தேதி அவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்பு கடந்த 15ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்ததில் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிபருக்கு மூன்றாவது முறையாக நேற்று […]
Continue reading …ஆஸ்திரேலியாவில் அக்டோபர்மாதம் – நவம்பர் மாதம் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. பின்னர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் ஒரு நாள் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டியை நடைபெற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
Continue reading …ஈரானில் 2.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். பின்னர் மேலும், 3.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அரசு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் கூறியது: இது வரை கொரோனாவால் 14,000 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானி மக்கள் தொகை 8 கோடி உள்ளது. மேலும், ஈரானில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் […]
Continue reading …இருபது நிமிடத்தில் கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இருக்கும் Monash பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களின் செயல்பாட்டை கொண்டு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனையை கண்டுபிடித்துள்ளனர். ஒரு துளி ரத்தத்தை வைத்து செய்யப்படும் இந்த பரிசோதனை மூலம், யாருக்காவது கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதனை மட்டுமில்லாமல், முன்பு அந்த நபர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நபரா என்பது பற்றியும் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப்பற்றி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது: ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட அமெரிக்காவில் பெரிய அளவில் கொரோனா பரிசோதனை திட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் […]
Continue reading …ஸ்பெயின் நாட்டில் உள்ள Catalonia’s பகுதியில் கொரோனாவை பரவலை கட்டுப்படுவதற்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் மற்றும் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். லீடா மற்றும் செக்ரையா ஆகிய ஏழு நகராட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி வேகமாக பரவும் என அபாயம் […]
Continue reading …சிங்கப்பூரின் பிரதமர் லீ செய்ன் லூங். இவரின் பீப்பிள் ஆக் ஷன் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. இவரின் ஆட்சிக் காலம் முடிய 10 மாதங்கள் உள்ள நிலையில் பிரதமர் லீ செய்ன் முன்பே தேர்தலை அறிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் மீறி தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக வந்த மக்கள் முககவசம், கையுறைகள் ஆகியவற்றை அணிந்து பாதுகாப்பாக வாக்களித்தனர். பிறகு கொரோனா தொற்றின் காரணத்தால் வாக்குச் சாவடிகள் அதிகமாக அமைத்துள்ளனர். காலையில் இருந்து இரவு 8:00 […]
Continue reading …முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேவையை பாராட்டி அமெரிக்காவில் உள்ள அமைப்பு கெளரவப்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் இருக்கும் The Rotary Foundation of Rotary International என்கிற அமைப்பு முதல்வரை கெளரவப்படுத்தி உள்ளது. அவரின் சேவையைப் பாராட்டி PAUL HARRIS FELLOW என கெளரவப்படுத்தி உள்ளது. குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை பார்த்தார் என கெளரவித்துள்ளது.
Continue reading …சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான “வந்தே பாரத்” இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. “கோவிட்-19” தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் “வந்தே பாரத் இயக்கம்” மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் […]
Continue reading …பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கொரிய நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங் – டூ-வுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19-க்கு எதிரான சர்வதேச செயல்பாடுகளில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜ்நாத் சிங், ஜியோங் கியோங் – டூ-விடம் எடுத்துரைத்தார். இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான உலக அளவிலான போரில், இருதரப்பு ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கலான சவால்களைச் சமாளிக்க, இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் […]
Continue reading …