Home » Archives by category » சென்னை (Page 63)

ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

Comments Off on ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !
ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அரசு மீது ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, கொரோனா காலம் முடியும் வரையிலாவது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னை அரசியலில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடரிலும் அரசியல் செய்து மக்களை குழப்பும் திமுக, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மனச்சோர்வு அடையும்படி செய்வதாக விமர்சித்துள்ளார். ஒன்றிணைவோம் திட்டத்தால் தான் பலருக்கு கொரோனா […]

Continue reading …

இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க!

Comments Off on இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க!
இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க!

சென்னை, ஜூன் 17 கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் […]

Continue reading …

தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?

Comments Off on தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?
தமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா?

தமிழக அரசுத்துறைப்பணிகளைச் சிறப்புச் சலுகையின்‌ மூலம் தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை வளர்த்தெடுக்க‌ தமிழக அரசே துணைபோவதா? –  சீமான் கண்டனம் தமிழ் மொழியறியாத வெளி மாநிலத்தவர்களைத் தமிழக மின்சார வாரியத்தில் வேலைக்கமர்த்தி அவர்கள் தமிழ் கற்க இரண்டு ஆண்டுகள்வரை அவகாசம் அளிக்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு, தமிழகத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பணிக்காகக் காத்திருக்கும் […]

Continue reading …

ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !

Comments Off on ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !
ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !

இம்மாதம் 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம், ஜூன் 21 காலை முதல், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் தெரியும்.  நாட்டின் பிற பகுதிகளில் பகுதி-சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரியும்.

Continue reading …

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

Comments Off on தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !
தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் தமிழக அரசின் பெயர் திருத்த அறிவிப்புக்கு பாராட்டு !

தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் […]

Continue reading …

தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !

Comments Off on தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !
தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்கு சீமான் பாராட்டு !

சென்னை, ஜூன் 12  தமிழக ஊர் பெயர்கள் மாற்றம் தமிழக அரசிற்குப் பாராட்டு. சமஸ்கிருத பெயர்களையும் தமிழ்ப்படுத்த அரசு முன்வர வேண்டும் சீமான் கோரிக்கை. தமிழக ஊர்களின் பெயர்களைத் தமிழுக்கு நேரான உச்சரிப்புக்கொண்ட ஒலியுருக்களிலேயே ஆங்கிலத்திலத்திலும் எழுதி, உச்சரிக்க வேண்டும் எனத் தமிழ்ச்சான்றோர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் இனமானத்தமிழர்கள் முன்வைத்த நெடுநாள் கோரிக்கையை ஏற்று, அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் செயலை முழுமையாக வரவேற்கிறேன். தமிழைத் தழைக்கச் செய்ய முன்னெடுக்கப்படும் இச்செயல்பாடுகள் யாவும் பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், உடலில் எல்லாப்பாகங்களையும் குணப்படுத்திய […]

Continue reading …

சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

Comments Off on சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

சென்னை, ஜூன் 12 சிறப்பு முகாமா? சித்திரவதை முகாமா? திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடி அங்குள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அறிக்கை. இந்த நூற்றாண்டில் மனிதகுலம் சந்தித்திராத பேரவலம் நம் உடன்பிறவா உறவுகளான ஈழத்தமிழர்கள் சந்தித்த  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. இந்திய ஒன்றியம் உட்பட உலகத்தின் பல வல்லரசு நாடுகள் இணைந்து நின்று நடத்திய அந்த இறுதி யுத்தத்தை தடுத்து நிறுத்த முத்துக்குமார் உள்ளிட்ட […]

Continue reading …

கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !

Comments Off on கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !
கொரோனா பரிசோதனைக்குப் போனாலே குடும்பத்தோடு தனிமைப்படுத்துதலா? மக்களைப் பீதியில் ஆழ்த்தும் உத்தரவுகளை தவிர்க்கவேண்டும் – டிடிவி தினகரன் !

சென்னை, ஜூன் 12 சென்னையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே, சோதனை செய்துகொள்கிறவரும் அவரது குடும்பத்தினரும்  14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற மாநகராட்சி ஆணையரின் திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுக்கொன்றாக சொல்லி  அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன். கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகும் நேரத்தில் சென்னையில் வீடுதோறும் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் […]

Continue reading …

கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!

Comments Off on கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியூட்டும் தகவல்!

கொரோனா வைரசால் இதுவரை தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,333 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 326 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 258 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த 191 பெண்களில் 68 பேர் […]

Continue reading …

30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!

Comments Off on 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!
30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 7 தமிழர்களை உடனே விடுதலை செய்க – மருத்துவர் இராமதாஸ்!

சென்னை, ஜூன்  11 இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-ஆவது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி […]

Continue reading …