
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 107 பேர் பலியாகியுள்ளனர்,6,998 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,91,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,721 பேர் பலியாகியுள்ளனர், 3,32,454 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,26,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் 68வது பிறந்தநாள். இதை அவரின் குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படமும் மிக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், சகோதரர் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். அவரின் செய்தி குறிப்பில், வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர், 6,129 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,85,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,614 பேர் பலியாகியுள்ளனர், 3,25,456 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,975 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர், 6,047 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,79,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,517 பேர் பலியாகியுள்ளனர், 3,19,327 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,25,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் பதிவிட்டது; டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் […]
Continue reading …
கேல் ரத்னா விருது பெறும் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் கூறியது; விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ல் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கும், அவர்தம் […]
Continue reading …
நாளை விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில்; “வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழதுள்ளியோடும் தொடர்ந்த வினைகளே”. வினைதீர்க்கும் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது #விநாயகர்சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் இல்லந்தோறும் இன்பங்கள் நிறையட்டும்! மேலும், மக்களுக்காக முதல்வர்,ஆளுநர் ஆகியோரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Continue reading …
வெவ்வினையை வேரறுக்க வல்ல விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த “விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து குறிப்பில்; வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி திருநாளை பகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். “விநாயகனே வெவ்வினையை வெறுக்க வல்லான்விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனேவிண்ணிற்கும் […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 101 பேர் பலியாகியுள்ளனர், 5,764 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,67,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,340 பேர் பலியாகியுள்ளனர், 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,22,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய பதிவில்; ஆனை முகம், குழந்தை சிரிப்பு. எல்லோருக்கும். எல்லா காலத்திலும் இயன்றதை வைத்து வணங்க முடிந்த கடவுள் விநாயகர். அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம். வானம் பார்த்த கடவுள் இவர். மஞ்சளிலும் பிடிக்கலாம். சாணியில் பிடிக்கலாம் சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கு மாலை சார்த்தலாம், அருகம்புல் போடலாம். இப்படி நியமம், கடுமையான விதிகள் என்று பக்தர்களை […]
Continue reading …