
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 6,020 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,96,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,927 பேர் பலியாகியுள்ளனர், 2,38,638 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,09,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர் பலியாகியுள்ளனர், 5,043 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,90,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,808 பேர் பலியாகியுள்ளனர், 2,32, 618 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதை பற்றி அறிக்கையில், கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர் இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 110 பேர் பலியாகியுள்ளனர், 6,272 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,571 பேர் பலியாகியுள்ளனர், 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,06,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 112 பேர் பலியாகியுள்ளனர், 6,031 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,73,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,461 பேர் பலியாகியுள்ளனர், 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார். இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில் அவர் குறிப்பிட்டது: இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்” கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் பலியாகியுள்ளனர் , 6,501 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,349 பேர்பலியாகியுள்ளனர் , 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 109 பேர் பலியாகியுள்ளனர் , 5,800 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,63,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,241 பேர் பலியாகியுள்ளனர், 2,02,283 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,02,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர் , 5,517 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,132 பேர் பலியாகியுள்ளனர் , 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 4,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனை அதிகமாக கட்டணம் வசூல் செய்தல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு விட்டுள்ளார். இதனை பற்றி அவருடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டது:
Continue reading …