Home » Archives by category » தமிழகம் (Page 316)

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் யார்.? பரபரப்பு தகவல்கள்.!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் யார்.? பரபரப்பு தகவல்கள்.!
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் யார்.? பரபரப்பு தகவல்கள்.!

கோவை, ஜூன் 27 கோவை சி.எஸ்.ஐ. டயோசீசனில் அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராக இருந்து வரும் கருணாகரன் என்பவர் வருகிற 28/ 6/ 2020/ அன்று ஓய்வு பெறுகிறார். இதை ஸ்மல் செய்த திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தின் ஆயர் வில்சன்குமாரின் தலைமையிலான ஒரு சில அட்டகத்தி ஆயர்களுடன் இந்த பவர்ஃபுல் போஸ்ட்டை தக்கவைக்க வில்சன் திருமண்டலத்தில் பல உள்ளடி வேலை செய்து வருகிறாராம்.கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தில் யாருக்கு.? அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவி யாருக்கு கிடைக்கும் […]

Continue reading …

3000 டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு அனுமதி!

Comments Off on 3000 டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசு அனுமதி!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு சிசிடிவி கேமராக்கள் என்ற கணக்கில் 3ஆயிரம் டாஸ்மாக் கடைகளுக்கு 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படுகின்றன. மண்டல வாரியாக எந்த கடைக்கு கேமராக்கள் பொருத்தலாம் என்ற அறிக்கையை மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதில் எந்த கடையில் மது அதிகமாக விற்பனை, திருட்டு சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு, பிரச்சினை நடக்கிற கடைகளுக்கு கேமராக்களை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. […]

Continue reading …

கொரோனா தொற்று உறுதி : இருட்டு கடை அல்வா உரிமையாளர் தற்கொலை!

Comments Off on கொரோனா தொற்று உறுதி : இருட்டு கடை அல்வா உரிமையாளர் தற்கொலை!

திருநெல்வேலியில் மிகப் பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்க்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் இருட்டுக்கடை அல்வா மிகவும் பிரபலம். அந்தக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் சிறுநீரக பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மருமகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தில் உள்ளது.

Continue reading …

அரசு பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் ரெடி – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on அரசு பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் ரெடி – அமைச்சர் செங்கோட்டையன்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளது எனவும் விரைவில் அதை வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேலைபார்க்கும் போட்டோ வீடியோ கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கியுள்ளார். அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: பாடப் புத்தகத்தின் பக்கங்களை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என அவர் பேசியுள்ளார். […]

Continue reading …

கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!

Comments Off on கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!
கஞ்சா வழக்கில் கோவை பிரபல கல்லூரி மாணவர் கைது.!

கோவை, ஜூன் 24 தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரத்தில் சரவணம்பட்டி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எண்ணற்ற பிரபல கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. கோவை அவினாசி ரோட்டில் மூன்றெழுத்து பெயரில் இயங்கி வரும் பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர், கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த போதை பொருளான கஞ்சாவுடன் சரவணம்பட்டி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் உள்ள கல்லூரி […]

Continue reading …

பெற்றோரை ஒருமையில் திட்டிய எஸ் ஐ யுடன் கைகலப்பில் இறங்கிய பள்ளி மாணவன்!

Comments Off on பெற்றோரை ஒருமையில் திட்டிய எஸ் ஐ யுடன் கைகலப்பில் இறங்கிய பள்ளி மாணவன்!
பெற்றோரை ஒருமையில் திட்டிய எஸ் ஐ யுடன் கைகலப்பில் இறங்கிய பள்ளி மாணவன்!

கோவை, ஜூன் 19 கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் இரவு நேர டிபன்கடை நடத்தி வருபவர் வேலுமயில். இவர், கடந்த 17ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் தனது மகனுடன் இரவு எட்டு மணிக்கு மேல் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வந்தார். அங்கு வந்த ரத்தினபுரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்லமணி கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் கடையை திறக்க கூடாது உடனடியாகவே மூடும்படி கூறினார். அப்போது வேலுமயிலின் […]

Continue reading …

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகடிவ் வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியது: கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை எதிராக போராடுகிறோம். 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இதை கொண்டு இந்தியாவில் அதிகமாக 30,000 பரிசோதனையை செய்ய எட்டியுள்ளோம். இதுவரை 9,19,204 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,358 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 34,112 ஆக […]

Continue reading …

நாளை முதல் 30 ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு!

Comments Off on நாளை முதல் 30 ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு!

மதுரையில் நாளை முதலில் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் தருவதற்கு அனுமதி […]

Continue reading …

தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

Comments Off on தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

தமிழ்நாட்டில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தப்படும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர்கான இருசக்கர வாகனம், மாற்றுத் திறனாளிக்கான மூன்று சக்கர சைக்கிள், போன்றவற்றை அமைச்சர் காமராஜ் வழங்கியுள்ளார். பின்பு நிருபர்களிடம் பேசினார்: அதில் கூறியது, தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 512 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 24,70,000 மெட்ரிக் டன் நெல் […]

Continue reading …

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு!

Comments Off on திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு!
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக  தலைவராகத் தேர்வு!

திருச்சி, ஜூன் 21 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு சாஸ்திரி இந்தோ-கனடிய கழகத்தின் (SICI) வருடாந்திர சந்திப்பு இந்தாண்டு ஜுன் மாதம் 20 தேதி நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் இந்தாண்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாஸ்திரி இந்தோ-கனடிய கழகமானது இந்தியா மற்றும் கனடா நாடுகளின் கல்வி, அரசு, குடியியல் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகள் அமைப்பதில் […]

Continue reading …