மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் திருமலை நாயக்கர் மகாலை நடந்து வரும் வேலைகளை அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு நடத்தினர்.

வட மாநில தொழிலாளர்கள் இல்லாததால் ஒப்பந்த தொழில்கள் முடங்கியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதை அடுத்து வட மாநில ஊழியர்கள் இல்லாததால் ஒப்பந்தம் செய்த வணிகங்கள் முடங்கிவிட்டது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு; அமைச்சர் நான் கொரோனா வைரஸோடு வாழ பழகிவிட்டேன். இதனால் கொரோனாவை காரணம் காட்டமல் வேலைகளை துவங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ...
தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு!
ரஜினி விஷயத்தை யாரும் கிளற வேண்டாம்...கமல் வலியுறுத்தல்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு படை வீரரால் சகாக்கள் 3 பேர் சுட்டுக் கொலை !