நாகையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதைப்போலவே மக்களுக்கு சேவை செய்யும் எம்.எல்.ஏக்-கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர்.
தற்போது நாகை மாவட்டம் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Related posts:
காந்தி மார்க்கெட்டில் பரிதாபம். 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி. போலீசார் விசாரணை.
சிறந்த விளையாட்டு மாநிலமாக தமிழகம் தேர்வு. திருச்சி கருத்தரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
கொடைக்கானல்- பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்
சர்ச்சையில் சிக்கிய ராதிகா சரத்குமார்!