தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/ration.jpg)
இதை பற்றி பேசிய அமைச்சர் கூறியது; தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/kamaraj-mini-.jpg)
மேலும், விவசாயிகளுக்கு தீங்கான சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவினால் விவசாயிகளுக்கு தீங்கு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.