40 சதவீதம் மக்கள் தொகையை சீனா ஒவ்வொரு தலைமுறையிலும் இழக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பணக்காரர்களின் முக்கியமான எலான் மஸ்க் வெளியிடும் பல அறிக்கைகள் விவகாரமாகவே அமைகிறது. அவ்வகையில் மக்கள் தொகை பற்றிய அவரது கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவகிறது. அதை கட்டுப்படுத்த பலரும் பேசி வரும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயல்வது மக்கள்தொகை வீழ்ச்சியோடு நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். […]
Continue reading …பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற முதியவர் திடீரென உயிர்பெற்று எழுந்த சம்பவம் சீனாவில் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் ஹாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கருதப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்காக அவரை பிணவறை கொண்டு சென்றபோது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளன. […]
Continue reading …சீன கம்யூனிச அரசு, உய்குர் இன முஸ்லீம்களை, சிறைவைப்பதிலும், அவர்கள் மீது பயங்கரவாத முத்திரையை குத்துவதும், மிகப்பெரிய அளவில், நவீன திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாக, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது. சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்றான சிஞ்ஜியாங்கில் சில ஆண்டுகளாக, ராணுவ துருப்புகளை குவித்திருக்கும் சீன அரசு, அங்குவாழும் உய்குர் முஸ்லீம்களை, தடுப்பு முகாம்களில் அடைத்துவைத்தும், பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகள் பெரும் போரை எதிர்கொண்டு வருகிறது. சீனா அதன் உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி விட்டு, வெளிநாட்டிற்கு விமான சேவைக்கு அனுமதி கொடுத்து கொரோனாவை […]
Continue reading …சீனாவில் புதியதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சீனா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகமே பெரும் பாதிப்பில் இருந்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் புதியதாக 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார். அதில் நான்கு பேர் சிச்சுவான் பகுதியும், இரண்டு பேர் […]
Continue reading …கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை பற்றி உலக நாடுகள் அனைத்தும் கொரோனா எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் தெரிவித்து வருகிறது. ஆனால், வட கொரியா மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. தற்போது தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்கா படையின் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், […]
Continue reading …பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனா மக்களின் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதம் 29ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு அறிவித்த பிரகடனத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கியமான ஆய்வுகளை திருடாமல் இருப்பதற்காக சீனாவின் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஆயிரம் பேரின் விசாவும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைவர் சாட் ஊல்ஃப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி ஆகியவற்றின் கைப்பற்றும் […]
Continue reading …லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையே சமீப காலமாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியது. இந்தப் பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் வருகின்றனர். ஆனாலும், இந்த பதற்றம் குறையவில்லை. சீனா தொடர்ந்து அத்துமீருவருவது அதிகரித்துள்ளது. இதனிடையே லடாக் எல்லை பகுதியில் உள்ள பாங்கோங் ஏரி […]
Continue reading …அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இடையூறு சீனா திட்டமிட்டு வருவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் அதிபர் வேட்பாளராகவும் மற்றும் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். இரு கட்சினரும் தீவிரமாக […]
Continue reading …சீனா எல்லையில் எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக லடாக் சென்ற ராணுவ தளபதி நரவானே, லே நகரில் இருக்கும் ராணுவ முகாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் தயார் நிலை பற்றியும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய தளபதி நரவானே; சீனா நாட்டின் […]
Continue reading …