இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 1,115 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் 7 லட்சத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 வைரஸிருந்து குணமடைந்துள்ளனர். ஆகவே இதன் விகிதம் 61.13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
வன்முறையை தவிர்ப்போம், வறுமையை ஒழிப்போம்: கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
பசுவதைக்கு எதிராக சிறப்பான சட்டத்தை அமல்படுத்தும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!
சிக்கல் !பிப்ரவரி 1ம் தேதி முதல் ATM இல் பணம் எடுக்க முடியாது !!!
மல்யுத்தத்தில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் தங்கம் வென்று சாதனை !