Home » Entries posted by admin (Page 22)
Entries posted by admin

வந்தே பாரத் மிஷன்: 6037 பேர் நாடு திரும்பி உள்ளனர்!

Comments Off on வந்தே பாரத் மிஷன்: 6037 பேர் நாடு திரும்பி உள்ளனர்!
வந்தே பாரத் மிஷன்: 6037 பேர் நாடு திரும்பி உள்ளனர்!

புது டெல்லி,மே 13 வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020 ல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020 இல் தொடங்கியது. இந்தத் […]

Continue reading …

அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு

Comments Off on அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு
அர்ச்சகர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரண உதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 12  மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் /பூசாரிகளுக்கும், ஒருகால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் ஊதியமின்றி […]

Continue reading …

தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!

Comments Off on தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!
தமிழக முதல்வரின் கோரிக்கை ஏற்பு!

சென்னை, மே 12  மத்திய ரயில்வே துறை, புதுடில்லி – சென்னை மற்றும் சென்னை- புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் 13.5.2020லிருந்து இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. நேற்று பாரத பிரதமர் தலைமையில் நடைபெற்ற காணொலி காட்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் 31.5.2020 வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமலிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும், ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்ட காரணத்தால் இரு தினங்களில் (14.5.2020 மற்றும் 16.5.2020) ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வேதுறை […]

Continue reading …

வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?

Comments Off on வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?
வடமாநில தொழிளார்களால் ஸ்தம்பிக்கிறதா திருப்பூர்?

திருப்பூர்,மே 12 திருப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது பனியன் தொழில்தான், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் டாலர்சிட்டி குட்டி ஜப்பான் என்று பலபெயர்களை கொண்ட ஊர். ஆனால் இந்த பத்து ஆண்டுகளில் படி படி யாக கடும் விழ்ச்சியை சந்தித்து வருகிறது. பணம் இழப்பு GST என்று சொல்லி கொண்டே செல்லலாம், பல ஏற்றுமதி (EXPORT) நிறுவனங்கள் கானாமல் போனது இன்று கலத்தில் கை கொடுத்துகொண்டிருப்பது Domestic உள்னாட்டு வர்த்தகம். ஜனவரி முதல் ஜீன் வரை (Summer) கோடை காலம் […]

Continue reading …

முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Comments Off on முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

 புது டெல்லி,மே 12 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தனது 66 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட  காலம் மக்கள் சேவையாற்ற இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Continue reading …

கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!

Comments Off on கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!
கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும்  இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்!

சென்னை,மே 12 வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் […]

Continue reading …

சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !

Comments Off on சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !
சிறுமியை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – முதல்வர் உறுதி !

சென்னை,மே 11 விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர் 10.5.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (11.5.2020) உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குற்றவாளிகள் மீது […]

Continue reading …

கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!

Comments Off on கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!
கொரோனா : தமிழகத்தில் 8000 பேர் பாதிப்பு!

சென்னை,மே 11 தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது, 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 538, செங்கல்பட்டில் 90, திருவள்ளூரில் 97, அரியலூரில் 33 என சுகாதாரத்துறையின் செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது. பாதிப்பு எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது, பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 92 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,051 ஆக உள்ளது. தற்போது வரை 2,54,899 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது […]

Continue reading …

நடமாடும் எக்ஸ்ரே மெஷின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் !

Comments Off on நடமாடும் எக்ஸ்ரே மெஷின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் !
நடமாடும் எக்ஸ்ரே மெஷின் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார் முதல்வர் !

சென்னை,மே 11 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (11.5.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் 5 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நடமாடும் […]

Continue reading …

சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!

Comments Off on சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!
சட்ட அதிகாரிகளுடன் சட்ட அமைச்சர் ஆலோசனை!

புது டெல்லி,மே 11 இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் தலைமையிலான சட்ட அதிகாரிகளுடன் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காணொளி மூலம் கலந்துரையாடினார். நாம் இப்போது சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம், இந்தச் சவால்களை சரியான வழியில் கையாள்வதற்கு அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆலோசித்து வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்திச் செல்கிறார் என்று சட்ட அமைச்சர் தனது தொடக்க உரையில் கூறினார். முடக்கநிலை […]

Continue reading …