மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய இரங்கல் செய்தியில்; மத்திய உணவுத்துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியை தந்துள்ளது. எட்டு முறை […]
Continue reading …பின்லாந்து நாட்டின் ஒரு நாள் பிரதமராக 16 வயது சிறுமி பதவியேற்பு. இந்த சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் நாட்டின் பிரதமராக சன்னா மரின் என்கிற பெண் தலைவர் பதவியில் உள்ளார். தற்போது வரும் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாட உள்ளது. இந்த நாளை முன்னிட்டு 16 வயது சிறுமியான ஆவா முர்டோவை அந்த நாட்டின் ஒருநாள் பிரதமராக அமர வைத்துள்ளனர். அந்த சிறுமிக்கு பதவி அதிகாரம் இல்லாத போதும், ஒரு […]
Continue reading …மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அண்மையில் அனுமதித்தனர். பின்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் உயிரிழந்துவிட்டார் என அவருடைய மகன் சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார். 1946அம ஆண்டு பீஹார் […]
Continue reading …கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைக் குறித்து அவரின் ட்விட்டர் செய்தியில்; கொரோனா வைரஸுக்கு எதிரான போர் மக்களைச் சார்ந்தது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வலுவடைகிறார்கள். இந்தத் தொற்றிலிருந்து நமது மக்களை பாதுகாக்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய கூட்டு முயற்சியால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தொற்றறை எதிர்த்து போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,05,526 பேர் உயிரிழந்துள்ளனர், 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 9,02,425 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 85.25 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.54 […]
Continue reading …இன்று இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்திய விமான படையின் போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவருடைய ட்விட்டரில் பதிவில்; இன்று விமானப்படையின் 88ஆம் ஆண்டு தினத்தையொட்டி விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். 88 ஆண்டுகள் விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை சிறப்பானது. இது அணைத்து ஐ.ஏ.எஃப் வீரர்களின் பயணத்தையும் மற்றும் வலிமையும் குறிக்கிறது. […]
Continue reading …முதல்வர், பிரதமர் என ஜனநாயக ரீதியில் அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு தொடர்ந்து 19 ஆண்டுகள் சேவைகளை செய்து தற்போது 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி. 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தடவையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின்பு 2002, 2007, 2012 ஆகிய மூன்று முறையும் தொடர்ந்து குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்தார். பின்பு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு […]
Continue reading …ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். சோபியானின் சுகன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் அறிந்த இந்தியா பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை தேடும் பணியை துவங்கியுள்ளனர். அந்த சமயத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மற்றும் இந்தியா பாதுகாப்பு வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த துப்பாக்கி சூட்டில் காலை இரண்டு பேரும், தற்போது ஒருவரும் ஆக மூவரையும் பாதுகாப்பு […]
Continue reading …உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும்கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பொது மக்களைத் தவிர்த்து நடிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது குணம் அடைந்துள்ளார். முதலில் துணை ஜனாதிபதியும் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டது; துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் […]
Continue reading …2021 சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. இதனை ஓ.பன்னிர் செல்வம் அறிவித்தார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு. கடந்த சில வரமாக அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற போட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வந்தது. இதை அடுத்து கட்சியின் செயற்குழு கூடத்தில் இருவரும் இடையே பெரும் விவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இன்று […]
Continue reading …