Home » Entries posted by Shankar U (Page 618)
Entries posted by Shankar

தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!

Comments Off on தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!
தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!

தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அங்கீகாரம் ரத்தான 58 கல்லூரியிலும் மற்றும் பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு அனுமதி வாங்காத 13 பி.எட். கல்லூரிகள் உள்பட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 71 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை […]

Continue reading …

மீண்டும் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறால்; சரியான பதிலடி அளித்த இந்திய ராணுவம்!

Comments Off on மீண்டும் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறால்; சரியான பதிலடி அளித்த இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் செய்ததிற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை அளித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அந்த தாக்குதலில் சிறிய ஆயுதங்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று காலையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை துவங்கியுள்ளது. இதனைக் கண்ட இந்தியா ராணுவம் சரியான பதிலடி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி […]

Continue reading …

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று உறுதி!

Comments Off on மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று உறுதி!

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்; நான் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியது. நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையை எடுத்து கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும், அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் […]

Continue reading …

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி – சோகத்தில் ரசிகர்கள்!

Comments Off on அமெரிக்கா ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி – சோகத்தில் ரசிகர்கள்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியைத் தழுவினார். இதனால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார். அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய செரினா வில்லியம்ஸ் முதல் செட்டில் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதை அடுத்து அதிரடியாக விளையாடிய அஸரென்கா அடுத்தடுத்து இரண்டு செட்களையும் 6-3, 6-3 என்ற […]

Continue reading …

லெபனானில் உள்ள டயர் கிடங்கில் தீ விபத்து – பீதியில் மக்கள்!

Comments Off on லெபனானில் உள்ள டயர் கிடங்கில் தீ விபத்து – பீதியில் மக்கள்!

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகத்தில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்து. அப்பகுதியில் உள்ள மக்களை பீதியில் உள்ளனர். கடந்த 4ஆம் தேதி பெய்ரூட்டில் மூன்றாயிரம் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் அந்த தலைநகரமே சிதறியது. இதில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது போன்ற வெடிவிபத்து லெபனான் வரலாற்றிலேயே மோசமானது. தற்போது, பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள டயர்கள் வைத்துள்ள கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த தீ […]

Continue reading …

கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Comments Off on கொரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி பலன் அளிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. அண்மையில் ரஷ்யா ஸ்புட்னிக்-5 என்கிற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தாக தெரிவித்து. தற்போது இந்தியாவின் , “கோவிஷீல்டு” மருந்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஒருவருக்கு செலுத்தியதில் அவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனால், “கோவிஷீல்டு” மருந்தை தற்காலிகமாக […]

Continue reading …

ரூபாய் 20,050 கோடியில் மீன்வளத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Comments Off on ரூபாய் 20,050 கோடியில் மீன்வளத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மீன்வளத்துறையின் வளர்ச்சிக்காக மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் ஐந்து வருடத்துக்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதை அடுத்து பிரதமரின் கால்நடை விற்பனை செய்வதற்கு இ-கோபாலா என்கிற செயலையும் துவங்கி வைத்தார். அப்போது காணொளி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, மீன்வளத் துறையில் ஒரு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் இந்த திட்டம் உதவியாக […]

Continue reading …

பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனர்களின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா!

Comments Off on பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனர்களின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா!

பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனா மக்களின் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதம் 29ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு அறிவித்த பிரகடனத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முக்கியமான ஆய்வுகளை திருடாமல் இருப்பதற்காக சீனாவின் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஆயிரம் பேரின் விசாவும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைவர் சாட் ஊல்ஃப் தெரிவித்துள்ளார் அமெரிக்காவில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி ஆகியவற்றின் கைப்பற்றும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,528 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,528 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 6,185 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,86,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,154 பேர் பலியாகியுள்ளனர்,4,29,416 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,45,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்க முடிவு!

Comments Off on விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்க முடிவு!

அயோத்தியில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்கவும் மற்றும் சிறப்பான அந்தஸ்தை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ஸ்ரீ பகவானின் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை கட்டுவதற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அயோத்தியில் விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் மாநில அரசு […]

Continue reading …