Home » Entries posted by Shankar U (Page 666)
Entries posted by Shankar

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்!

Comments Off on திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா! அரசு உதவ தயார்! திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெ அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் தம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில் இப்போது அவருக்கும் […]

Continue reading …

உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கிய இந்திய வீரர் முகமது ஷமி – பி.சி.சி.ஐ பாராட்டு!

Comments Off on உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கிய இந்திய வீரர் முகமது ஷமி – பி.சி.சி.ஐ பாராட்டு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் முக கவசங்களை வழங்கினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கள் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரபலங்கள், நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் உத்தரப் பிரதேசத்தின் சஹாஸ்பூர் என்ற பகுதியில் பேருந்தில் வந்த 200 பேருக்கு உணவும் மற்றும் முக கவசங்களும் […]

Continue reading …

பிரதமர் ஏழை மக்களுக்கான நலவாழ்வு திட்டத்தின் மூலம் ரூபாய்.53,248 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது!

Comments Off on பிரதமர் ஏழை மக்களுக்கான நலவாழ்வு திட்டத்தின் மூலம் ரூபாய்.53,248 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது!

பிரதமர் ஏழை மக்களின் நல வாழ்வு திட்டத்தின் மூலம் இதுவரை 42 கோடி ஏழை மக்களுக்கு 53,248 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று வரையில் இந்த திட்டத்தின் மூலம் பல பிரிவினருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதிகளை பட்டியலிட்ட நிதியமைச்சகம் 8.19 கோடி விவசாயிகளுக்கு முதல் கட்டமாக 16,394 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஏழைப்பெண்களின் வங்கி கணக்கில் ஜன்தன் திட்டத்தின் மூலம் இரண்டாவது கட்டமாக ரூபாய். 20,344 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முதியவர்கள், […]

Continue reading …

விசாகப்பட்டினம் விஷவாயு விபத்துக்கு எல்.பி.ஜி நிறுவனம் தான் பொறுப்பு – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Comments Off on விசாகப்பட்டினம் விஷவாயு விபத்துக்கு எல்.பி.ஜி நிறுவனம் தான் பொறுப்பு – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.பி.ஜி நிறுவனத்தின் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு விபத்தால் உயிரிழந்தவர்களுக்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு விதித்தது. அந்த விஷவாயு விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். ‌ இந்த விபத்தை பற்றி விசாரணை நடத்திய பசுமை தீர்ப்பாயம் கடந்த 8ஆம் தேதி 50 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. பின்பு இதனை ரத்து செய்ய […]

Continue reading …

இந்தியாவில் 2 லட்சம் பேர் பாதிப்பு! பீதியூட்டும் கொரோனா !

Comments Off on இந்தியாவில் 2 லட்சம் பேர் பாதிப்பு! பீதியூட்டும் கொரோனா !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி 5000 முதல் 8000 வரை அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் முழுதாக பலனளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவில் மொத்த பாதிப்பு இன்று 2 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 2,05,045 ஆக உள்ளது. இந்தியாவில் […]

Continue reading …

அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!

Comments Off on அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!
அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்!

அதிகரிக்கும் கொரோனா! ஆளுநரைச் சந்தித்த தமிழக முதல்வர்! தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் ஆளுநரை சந்தித்துள்ளார் தமிழக முதல்வர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதுவும் கடந்த 10 நாட்களாக மிக அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் 1000 ஐ நெருங்குகிறது. இந்நிலையில் தமிழக […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 2.82 சதவீதம் மட்டும்தான் – மத்திய சுகாதார துறை!

Comments Off on இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு 2.82 சதவீதம் மட்டும்தான் – மத்திய சுகாதார துறை!

இந்தியாவில் கொரோனாவால் பலியாகும் விகிதம் 2.82 சதவீதம் தான் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாவ் அகர்வால் கூறியது: உலக அளவில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.82 % குறைவாக உள்ளது. இந்தியாவின் கொரோனா எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்தியாவின் மக்கள்தொகையை நினைவில் கொள்ள வேண்டும். நம் இந்தியாவை போல மக்கள் தொகை அதிகம் கொண்ட 14 நாடுகளில் நம்மை விட 22.5 […]

Continue reading …

அசாம் மாநிலத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!

Comments Off on அசாம் மாநிலத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!

அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தென் அசாமில் இருக்கும் பாரத் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவுவில் கச்சார் மாவட்டத்தில் 7 பேர், ஹைலாகண்டி மாவட்டத்தில் 7 பேர், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு வட்டாரங்கள் கூறுகிறது. இதனால் பலரும் நிலச்சரிவில் படுகாயமும் மற்றும் சிலரை காணவில்லை என்றும் […]

Continue reading …

கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியா முன்னேற்றத்துடன் இருக்கும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Comments Off on கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியா முன்னேற்றத்துடன் இருக்கும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா!

இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நியூஸ்18 குழு தலைமை செய்தி தொடர்பாளர்ருக்கு நேற்று கொடுத்த பேட்டியில் அவர் கூறியது: கொரோனா வைரஸை தடுப்பதற்கு இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியாவின் நிலை உலக அளவில் முன்னேறி இருக்கும் என கூறியுள்ளார். தப்ளீக் ஜமாத் பற்றி கேள்வி கேட்ட போது: முதலில் கொரோனா […]

Continue reading …

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

Comments Off on தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்!

தமிழகத்தில் முதலீடு செய்ய வானூர்தி நிறுவனங்களுக்கு அழைப்பு – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்! தமிழகத்தில் முதலீடு செய்ய வர சொல்லி 9 வானூர்தி நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவலால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை வேறு இடங்களுக்கு மாற்றி வருகின்றன. இப்படிப்பட்ட நிறுவனங்களை தமிழ்நாட்டுக்குள் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது சம்மந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள […]

Continue reading …