தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே என் லட்சுமணன் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கே என் லக்ஷ்மணன் நேற்று உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 92. தமிழகத்தில் பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராக இருந்த அவர் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அரசியல் பணிகளில் இருந்து விலகி சேலத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த அவர் நேற்று […]
Continue reading …தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியது: 60% பயணிகளை கொண்டு 5669 பேருந்துகள் இன்று முதல் கட்டமாக இயக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக இரண்டு பேருந்துகளில் Paytm வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Paytm இல்லாதவர்கள் பணம் அளித்து பயணச்சீட்டு வாங்கி கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயங்கும் மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவது பற்றி ஒரு வாரத்தில் அறிவிப்பு […]
Continue reading …ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் வீழ்த்தப்பட்டனர். கடந்த 28 ஆம் தேதியில் முதல் நவுஷராவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வாயிலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்து மீறி இந்திய எல்லைக்குள் நுழைத்துள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தென்பட்ட மூன்று தீவிரவாதிகளை சுட்டு கொன்றுவிட்டதாக இந்திய ராணுவம் […]
Continue reading …கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அதிகமாக பரவி உள்ளது. இதனால் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வரும் நிலையில், இரண்டு வாரங்களில் நல்ல மாற்றம் ஏற்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்: அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கும் சலூன் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், முக […]
Continue reading …65 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் பொது போக்குவரத்து – மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு இன்று பொதுப் போக்குவரத்து இயங்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. அதிலிருந்து மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் 65 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு உண்டானது. இந்நிலையில் இப்போது இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் […]
Continue reading …நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு! தற்போது நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அவருக்கு கே வி காமத் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார். மோடி 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைத்த போது முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு வழஙகப்பட்டது. இதுவரை இரண்டு முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.. ஆனால் அவரது […]
Continue reading …இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைகளில் சிறப்பாக விளையாடும் இந்திய நட்சத்திரங்களுக்கு வருடா வருடம் மத்திய அரசு சார்பில் கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது வழங்கப்படும். தற்போது பி.சி.சி.ஐ சார்பில் விளையாட்டில் மிகப்பெரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை […]
Continue reading …பிரதமர் மோடி அவர்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியாவின் சமோசா மற்றும் சட்னியை தயார் செய்து அதனை மோடிக்கு கொடுக்க விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த உணவுக்கு “SCOMOSAS” என பெயர் வைத்துள்ளார். சமோசாவையம் மற்றும் சட்னியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். அத பதிவிற்கு 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். […]
Continue reading …பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை காவலர்களுக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக அளித்து உள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மும்பை காவலர்கள் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் சல்மான் கான் ஒரு லட்சம் சானிடைசரை வழங்கியுள்ளார். இந்த உதவிக்கு நடிகர் சல்மான் கானுக்கு மகாராஷ்டிரா முதல்வர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்தில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு சல்மான்கான் பல உதவிகளை செய்து வருகிறார். இந்தி திரையுலகில் […]
Continue reading …திமுகவினரின் உளறல் பேச்சு – அதிமுகவினர் போராட்டம்! திமுகவினர் சிலர் ஒடுக்கப்பட்ட மக்களை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக சார்பாக இன்று காலை மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ‘ஒடுக்கப்பட்ட மக்கள் நீதிபதியாக வந்து அமர முடிந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசியதும், திமுகவின் மத்திய அமைச்சர் […]
Continue reading …