சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மகனான அர்ஜுன் டெண்டுல்கருக்கு முடியை வெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடல் மற்றும் வீட்டில் செய்துவரும் வேலைகள் பற்றிய புகைப்படம் மற்றும் விடியோவை வெளியிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரும் இந்தியன் முன்னாள் கேப்டன் கங்குலி வீட்டிலிருந்த […]
Continue reading …மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கூட தெரியவில்லை. இந்த செய்தி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு என்ன காரணம் என கேள்வி கிளம்பி வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி ராஜினாமா செய்த கிறிஸ்டெல்லா […]
Continue reading …ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டை தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பயன் அடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இது அனைத்து இந்தியர்களுக்கு பெருமையை அளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள், இந்த முயற்சி பல உயிர்களுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பயனாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன். அவர்களின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். மேலும், நான் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுடன் உரையாடுவேன். துரதிர்ஷ்டவசமாக, இந்த […]
Continue reading …இந்தியக் கைதிகளை விடுதலை செய்த நாடு – 127 பேர் நாடு திரும்பல்! கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் 3 மாதங்களாக உலகம் முழுவதும் உள்ள அரசுகள் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ஜாமீன் மற்றும் விடுதலை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. இந்நிலையில் பஹ்ரைன் […]
Continue reading …கொரோனா சிகிச்சை… ஹோமியொபதி மருந்தை பரிந்துரைத்த தமிழக அரசு! மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஆர்செனிகம் ஆல்பம்30 சி என்ற மருந்தை தமிழக அரசு கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. கொரொனாவுக்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகளிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்ஆர்செனிகம் ஆல்பம் 30 சி என்ற ஹோமியோபதி மருந்தை […]
Continue reading …இந்தியாவில் மத்திய அரசால் விதிக்கப்பட்ட கடும் ஊரடங்கு உத்தரவால் பின்பற்றியதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. பிறகு மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வைரஸ் பரவுவது குறைவாக தான் உள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100ரில் இருந்து ஒரு லட்சத்தைத் எட்டுவதற்கு 64 நாள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் 25 நாட்கள், இத்தாலியில் 36 நாட்கள், பிரிட்டனில் 42 நாட்கள் பிரேசிலில் 39 […]
Continue reading …கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டு வரும் மருந்தை கண்டுபிடித்தாக சீனாவின் பீகிங் ஆய்வகம் என கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸை அழிப்பதற்கு பல நாடுகள், பல ஆய்வுகள் போராடி வருகின்றது. இந்த தருணத்தில் சீனாவின் உள்ள பீகிங் பல்கலைக்கழத்தின் ஆய்வகம் கொரோனா வைரஸுக்கு தேவையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த மருந்து கொடுப்பதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குணமடைவார்கள் ம்,மற்றும் வைரஸின் எதிர்ப்பு […]
Continue reading …கொரோன வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகமாக பரவி உள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் பற்றி மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் கொரோனா இல்லாத இடங்களில் அரசுப் பேருந்துகள், டாக்ஸி, ஆட்டோ போன்றவை அனுமதி கொடுத்துள்ளது. இதன் மூலம் உள்ளுர் ரயில்கள் மாநிலங்களுக்குள் இயங்கலாம். […]
Continue reading …தமிழகத்தில் கொரோனா சோதனை எண்ணிக்கைக் குறைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் அதிகம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,700 ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. 4000 பேருக்கு மேல் குணமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 700 க்கு மேல் எண்ணிக்கை […]
Continue reading …விவாதத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோதிமணி எம் பி – கரு நாகராஜனுக்கு வலுக்கும் கண்டனம்! நேற்று இரவு 7 மணிக்கு நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் ஜோதிமணி மற்றும் பாஜகவின் கரு நாகராஜன் ஆகியோருக்கு இடையிலான வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் கலந்து கொள்பவர்கள் உணர்ச்சி ஆவேசத்தில் பேசி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்துவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் நேற்று நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் இதுபோன்ற வாக்குவாதத்தில் காங்கிரஸ் […]
Continue reading …