
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் அதிக பாதிப்பு உள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட காவலர்கள் பலியாகியுள்ளனர் மற்றும் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராக பகத் சிங் […]
Continue reading …
பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் மற்றும் அவருடைய மகள் ஆராத்யாவிற்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவருடைய ட்விட்டரில் தெரிவித்தார். அந்த பதிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வருவதற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருடைய மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் […]
Continue reading …
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தினதோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இந்த வைரசால் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 62.78 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Continue reading …
சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான “வந்தே பாரத்” இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. “கோவிட்-19” தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் “வந்தே பாரத் இயக்கம்” மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் […]
Continue reading …
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கொரிய நாட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜியோங் கியோங் – டூ-வுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து இரண்டு அமைச்சர்களும் விவாதித்தனர். கொவிட்-19-க்கு எதிரான சர்வதேச செயல்பாடுகளில் இந்தியாவின் பங்களிப்புக் குறித்து ராஜ்நாத் சிங், ஜியோங் கியோங் – டூ-விடம் எடுத்துரைத்தார். இந்தப் பெருந்தொற்றுக்கு எதிரான உலக அளவிலான போரில், இருதரப்பு ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சிக்கலான சவால்களைச் சமாளிக்க, இணைந்து பணியாற்றுவதற்கு அமைச்சர்கள் […]
Continue reading …
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் இது வரை ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் பற்றி டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடந்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் […]
Continue reading …
ஜம்மு காஷ்மீர் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைகளை எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) நடத்தி வருகிறது. ஜம்முவில் ரூபாய் 43 கோடி மதிப்பில் ஆறு புதிய பாலங்களை பிஆர்ஓ கட்டியுள்ளது. இந்தப் புதிய பாலங்களை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்தபடியே காணொலி மூலம் கட்டப்பட்ட ஆறு புதிய பாலங்களை திறந்து வைத்தார். இவருடன் உயர் அதிகாரிகள் இருந்தனர். பின்பு பாலங்கள் உள்ள பகுதியில் நடந்த விழாவில் […]
Continue reading …
இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைவார் விகிதம் 61.13 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு 1,115 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் 7 லட்சத்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 வைரஸிருந்து குணமடைந்துள்ளனர். ஆகவே இதன் விகிதம் 61.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய […]
Continue reading …
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸால் மகாராஷ்டிரா மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பு வேலைகளில் ஈடுபடும் காவல்துறையினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 5,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,071 பேர் குணமடைந்துள்ளனர், 1,078 […]
Continue reading …
குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசியுள்ளார். இதில் தேசிய, சர்வதேச வாய்ந்த பிரச்சனைகளை பற்றி குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். லடாக் சென்று பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளார்.
Continue reading …