
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர் ஆம்புலன்ஸுகாக காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ஹனுமத் நகரை சேர்ந்த 65 வயது பெரியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வெளியே வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏதாவது நினைப்பார்கள் என தெரு முனைக்கு வந்துள்ளார். மறு முனைக்கு வரும் உணவில் […]
Continue reading …
கர்நாடகா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வைரசால் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், கர்நாடாக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தியது. அந்த […]
Continue reading …
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு மற்றும் மூன்று லட்சத்துக்கும் குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73 சதவீதம் உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Continue reading …
இந்திய – சீனா எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார். தற்போது நிலவி வரும் பதற்றத்தில் பிரதமர் மோடி ஆய்வு நடத்தியது அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்தியா-சீனா எல்லையில் உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading …
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பற்றி மாநில பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறுகையில்: பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவலில்; மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாட்னாவில் 5 பேர், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் நான்கு பேர், சமஸ்திபூரில் மூன்று பேர், கடிகர் மாவட்டத்தில் மூன்று மற்றும் ஷிவ்ஹர் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 17 பேர் […]
Continue reading …
நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றியும் மற்றும் கொரோனா சூழல் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பிறகு ட்விட்டரில் அமித்ஷா பதிவிட்டார்: அதில் […]
Continue reading …
மேற்கு வங்காளம் மாநிலத்தில் 2021 ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியது: இந்தியாவில் சீனா நாட்டின் செயலிகளை தடை செய்வது மட்டுமல்லாமல் இந்தியராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனாவுக்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டும். மேலும், மேற்கு வங்காள மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். […]
Continue reading …
கொரொனா தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய அரசு தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அறிவித்திருந்த அமலில் உள்ள நிலையில் இன்றுடன் இந்த ஊரடங்கு முடியவுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு வரும் ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே செல்லத் தடை விதிக்கப்படுவதாகவும் […]
Continue reading …
அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் கட்டுமான பணிகளை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் பார்வையிட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி கொடுத்தது. இதனை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைகள் சென்ற பிப்ரவரி மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இதன் பின்னர் மார்ச் மாதம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மேலும் மே மாதம் இறுதியில் […]
Continue reading …