
இந்தியாவில் கொரோனாவால் பலியாகும் விகிதம் 2.82 சதவீதம் தான் உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாவ் அகர்வால் கூறியது: உலக அளவில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 2.82 % குறைவாக உள்ளது. இந்தியாவின் கொரோனா எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. இந்தியாவின் மக்கள்தொகையை நினைவில் கொள்ள வேண்டும். நம் இந்தியாவை போல மக்கள் தொகை அதிகம் கொண்ட 14 நாடுகளில் நம்மை விட 22.5 […]
Continue reading …
அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தென் அசாமில் இருக்கும் பாரத் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவுவில் கச்சார் மாவட்டத்தில் 7 பேர், ஹைலாகண்டி மாவட்டத்தில் 7 பேர், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு வட்டாரங்கள் கூறுகிறது. இதனால் பலரும் நிலச்சரிவில் படுகாயமும் மற்றும் சிலரை காணவில்லை என்றும் […]
Continue reading …
இந்தியா உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நியூஸ்18 குழு தலைமை செய்தி தொடர்பாளர்ருக்கு நேற்று கொடுத்த பேட்டியில் அவர் கூறியது: கொரோனா வைரஸை தடுப்பதற்கு இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் முடிந்த பிறகு இந்தியாவின் நிலை உலக அளவில் முன்னேறி இருக்கும் என கூறியுள்ளார். தப்ளீக் ஜமாத் பற்றி கேள்வி கேட்ட போது: முதலில் கொரோனா […]
Continue reading …
ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இந்திய கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைவதற்கு முயன்ற மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் வீழ்த்தப்பட்டனர். கடந்த 28 ஆம் தேதியில் முதல் நவுஷராவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வாயிலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்து மீறி இந்திய எல்லைக்குள் நுழைத்துள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தென்பட்ட மூன்று தீவிரவாதிகளை சுட்டு கொன்றுவிட்டதாக இந்திய ராணுவம் […]
Continue reading …
நிதியமைச்சர் பதவிக்கு வேறு நபர்? நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மோடி அரசு! தற்போது நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அவருக்கு கே வி காமத் என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார். மோடி 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைத்த போது முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையில் நிதியமைச்சர் பொறுப்பு வழஙகப்பட்டது. இதுவரை இரண்டு முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.. ஆனால் அவரது […]
Continue reading …
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை காவலர்களுக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை நன்கொடையாக அளித்து உள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மும்பை காவலர்கள் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் சல்மான் கான் ஒரு லட்சம் சானிடைசரை வழங்கியுள்ளார். இந்த உதவிக்கு நடிகர் சல்மான் கானுக்கு மகாராஷ்டிரா முதல்வர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவு சமயத்தில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு சல்மான்கான் பல உதவிகளை செய்து வருகிறார். இந்தி திரையுலகில் […]
Continue reading …
பி.எம் கேர் கணக்கு வழக்குகளை அறிவிக்க முடியாது! பிரதமர் அலுவலகம் திட்டவட்டம்! பி எம் கேர் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை பொதுவில் வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக The Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund என்ற நிதியமைப்பு கடந்த மார்ச் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக […]
Continue reading …
புது டெல்லி, மே 29 பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோள்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது. இந்த சேவையைப் பெறும் சிலர், ஏற்கனவே உடல்நல பாதிப்புகளுடன் இருப்பதும், இது கோவிட்-19 தொற்று சமயத்தில் அவர்கள் சந்திக்கும் அபாயத்தை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்புடன் பயணம் செய்த சிலர், ரயில் பயணத்தின் போது […]
Continue reading …
இந்தியா சுதந்திர போராட்ட வீரர் மற்றும் இந்து மகாசபா தலைவருமான மறைந்த வீர சாவர்க்கர் என அழைக்கப்படும் வினாயக் தாமோதர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டை தெரிவித்துள்ளார். இதனை குறித்து மோடி ட்விட்டரில் கூறியது: வீர சாவர்க்கர் பிறந்த தினத்தில் அவருடைய தைரியத்திற்கும், துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன். அவருடைய துணிச்சல் மற்றும் பலரை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அவர் கொடுத்த ஊக்கம், சமூக சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளித்து அவரை நாம் நினைவு கொள்கிறோம் […]
Continue reading …
உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் சீனாவின் புகார் நகரில் இருந்து பரவியது. இந்த வைரஸின் தாக்கத்தால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை விட இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் பெருமளவில் பாதிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், ஊரடங்கு உத்தரவு சரியான சமயத்தில் பிறப்பிக்கப்பட்டதால் வைரஸை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் வைரஸின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுவதற்கு 109 நாட்கள் ஆகியது. ஆனால், கடந்த ஒன்பது […]
Continue reading …