சீனாவில் இருந்து பரவிய கொரோன வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா ஈரான் போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இதனைப்பற்றி போரிஸ் ஜான்சன் கூறியது: இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா பரவுதல் குறைந்து வருகின்றது. இதனால் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்த வைரசுகான சரியான தடுப்பூசி மருந்து உலக நாடுகளால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் மீண்டும் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் முடியும் முன்பே புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த நஞ்ஜிங் என்கிற பெண் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இருமல், காய்ச்சல் போன்ற […]
Continue reading …துபாயில் லாட்டரி குலுக்கலில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார். அது இந்திய மதிப்பில் 24.5 கோடி ரூபாயாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் தீபன் கர் டே. தீபன் கடந்த 9 வருடத்துக்கும் மேல் துபாயில் அவருடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபாய் நாட்டில் மிகவும் பிரபலமான மெகா பிக் டிக்கெட் என்கிற லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். நேற்று நடைபெற்ற குழுக்களில் அவருக்கு முதல் பரிசாக 24.51 ஒரு […]
Continue reading …உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இவரை அறிந்து இருப்பவர். இவர் கால்பந்து ஆட்டத்தில் மிக சிறப்பான பிளேயர். தற்போது இவர் உலகின் விலை அதிகமுள்ள புகாட்டி லா வொய்சர் நொயர (Bugatti La Voiture Noire) காரை முன்பதிவு செய்து இருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகில் உள்ள நன்கு மக்களிடையே தெரிந்தவர். கால்பந்தாட்டத்தை அடுத்து அவருக்கு மிகவும் பிடித்தது கார்கள். இவருடைய […]
Continue reading …உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் 10 ஆண்டுகள் கடந்தாலும் தொடரும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இதனைப் பற்றி டெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது: உலக நாடுகள் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பெருமளவில் சுகாதார பிரச்சினையை சந்தித்து வருகிறது. கடந்த 1918 ஆம் ஆண்டு “ஸ்பானிஷ் புளு” பல கோடிக்கணக்கான உயிர்களை பறித்து சென்றது. தற்போது இந்த கொரோனாவால் 1.80 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]
Continue reading …சனிடைசர் பெற முடியாத ஏழை மக்கள் பெட்ரோலை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தெ வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்பே அதிபர் ரொட்ரிகோ இந்த கருத்து தெரிவித்ததற்கு பெரும் சர்ச்சை கிளம்பியது. தற்போது இன்றும் ஒரு தொலைக்காட்சியின் உரையாடலில் சனிடேஷன் பெற இயலாத ஏழை மக்கள் பெட்ரோலில் சிறுதுளி கைகளில் தேய்த்து கைகளை சுத்தம் செய்யுங்கள் வலியுறுத்தி உள்ளார். மேலும், பிலிப்பைன்ஸில் இதுவரை 85 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் […]
Continue reading …பூட்டான் நாட்டுக்கு சொந்தமான பகுதியை உரிமை கொண்டாடுவதும் மற்றும் இந்தியா எல்லையில் அத்துமீறுவதும் போன்ற கொடிய செயல்களை செய்து சீனா உலக நாடுகளை சோதித்து பார்க்கும் செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்டை நாடுகள் மீது மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு உலக நாடுகள் எவ்வாறு எதிர்ப்பை காட்டுகிறது என சீனா தெரிந்து கொள்வதற்கு முயற்சிகள் செய்து வருகிறது என அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஆனால், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக […]
Continue reading …கொரோனா பரவல் இடையே சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் பின்பு பிரதமர் லீ சியென் லூங் சென்ற வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவையை அறிவித்தார். இந்த அமைச்சரவையில் 37 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ஒன்பது பெண்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் பிரதமராகவும் மற்றும் துணைப் பிரதமராகவும் ஹெங் சுவீ கியெட் பதவியேற்றனர். மேலும், அந்த 37 […]
Continue reading …உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கு அனைத்து மதத்தினரும் நன்கொடை கொடுக்கலாம் என கோவில் அறக்கட்டளையின் உறுப்பினரும், உபியில் இருக்கும் பெஜாவர் மட தலைவரான விஸ்வநாத் தீர்த்த சுவாமி தெரிவித்துள்ளார். இதை பற்றி பேசிய அவர் கூறியது: ஒருவர் ரூபாய் 10 அல்லது ஒரு குடும்பத்தில் இருந்து ரூபாய். 100 வரை நன்கொடை வசூலிக்கப்படும். பின்னர் ஒரு ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நன்கொடை கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் […]
Continue reading …சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஐந்து மாதத்துக்கு மேலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 1.5 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: கொரோனா தொற்றின் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது. சிறு நாடுகளில் கூட பாதிப்பு […]
Continue reading …