ஜெர்மனி நாட்டின் பிரபலமான டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 1331 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் இறைச்சித் தொழிற்சாலைகளில் அதிகமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தான் வேலை பார்கின்றன்ர். ஆனால், அவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அங்கையே தங்க வைக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து பலருக்கு பரவ காரணமாக உள்ளது. ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் (Rheda-Wiedenbruck) பகுதியில் உள்ள டோனிஸ் இறைச்சித் தொழிற்சாலையில் உள்ள சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. தற்போது ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் […]
Continue reading …பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா சென்றுள்ளார். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை விழித்தி 75ஆம் ஆண்டு வெற்றி விழா ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விமானம் மூலம் ரஷ்யா சென்றார். இதில் சீனா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் வீ பெங்கும் கலந்து கொள்கிறார். இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். […]
Continue reading …இந்தியா-சீனா எல்லை பிரச்னை பற்றி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேசிய கருத்துக்களை சீனா நாட்டின் சமூக வளையதளத்தில் இருந்து நீக்கியது. சீனா நாட்டில் வெய்போ மற்றும் வி-சாட் போன்ற செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா-சீனா இடையே உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதநை அடுத்து இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியை எதிர்பார்க்கிறது. இதை விட்டுட்டு மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி அளிக்கப்படும் என பிரதமர் […]
Continue reading …கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், தற்போது உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் இழப்பய் சந்தித்துள்ளது. ஊரடங்கை படிப்படியாக தளர்வு செய்து வரும் தருணத்தில் வைரஸின் தாக்கம் குறைந்த பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் […]
Continue reading …இந்தியா-சீனா இடையே எற்பட்ட தாக்குதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தற்கு அமெரிக்கா ஜெர்மனி நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ட்விட்டரில் பதிவிட்டது: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீர்களின் துணிச்சலும் மற்றும் தைரியமும் மறக்கமுடியாது எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை அமெரிக்க தூதரகம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கென்னத் ஜஸ்டர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ. லின்டர் […]
Continue reading …உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி […]
Continue reading …பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர், திடீரென பாலியல் பட நடிகையாக மாறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ரெனீ கிரேஸி ( Renee Gracie), 25 வயதான இவர், முழு நேர கார் ரேஸ் வீராங்கனை. சூப்பர் கார் ரேஸ் வீராங்கனையான இவர், கடந்த 14 வருடங்களாக, கார் ரேஸில் பங்கேற்று கலக்கி வந்தவர். பல பரிசுகளையும் பெற்றுள்ளார், இவருக்கு கடந்த சில வருடங்களாகக் கடும் பொருளாதார சிக்கல். தனது பணப் பிரச்னையை, கார் ரேஸ் மூலம் தீர்க்க […]
Continue reading …பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் பணம் அனுப்பவும் மற்றும் திருப்பி பெறவும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தி வந்த வாட்ஸ் ஆப் செயலியில், புது அப்டேட் கொண்டு உள்ளூர் கடைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பொருட்களை வாங்கும் வசதியை இணைக்கப்பட்டுள்ளது. அதில் வாங்கியின் கிரெடிட், டெபிட் போன்ற கார்டுகளை கொண்டு பணம் அனுப்பலாம். மேலும், கட்டணம் அனுப்பும் செயல்முறையை முடிப்பதற்கு ஆறு இலக்க எண் […]
Continue reading …அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 767 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில் அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை அமெரிக்காவில் 20,74, 526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,15,436 பேர் வைரசால் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா, சவுத் கரோலினா, […]
Continue reading …சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேர் மற்றும் பெய்ஜிங்கை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 11 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. தற்போது பெய்ஜிங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஜின்ஃபாடி விவசாய பொருட்கள் வாங்க சென்றதால் முழு சந்தையும் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், ஃபெங்டாயில் மீன் வாங்கும் உணவு […]
Continue reading …