Home » Archives by category » உலகம் (Page 64)

உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி கொரோனா வைரசால் பாதிப்பு!

Comments Off on உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி கொரோனா வைரசால் பாதிப்பு!

உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவருடைய குழந்தைகள்கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதனை சமூக வளையதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வெளிநோயாளி போல் சிகிச்சை பெற்று வருவதாவும் மற்றும் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

Continue reading …

கொரோனா வைரஸை வென்றுள்ள ஒன்பது நாடுகள்!

Comments Off on கொரோனா வைரஸை வென்றுள்ள ஒன்பது நாடுகள்!

நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன், ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா இந்த ஒன்பது நாடுகளும் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளன. நியூசிலாந்தில் 1,504 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா இல்லாத நாடாக மாறியது. இதனால் ஏழு வாரங்கள் அமலில் இருந்த ஊரடங்கு தற்போது ரத்து செய்தன. இதை போலவே ஆப்பிரிக்க நாடு தான்சானியாவில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனை அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமையில் […]

Continue reading …

கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

Comments Off on கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!
கம்போடிய பிரதமருடன் மோடி உரையாடல்!

புது டெல்லி, ஜூன்  11 பிரதமர் நரேந்திர மோடி, கம்போடிய பிரதமர் சம்டெக் அக்கா மொஹா சேனா படேய் டெகோ ஹுன் சென்னுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார். கொவிட்-19 பெருந்தொற்று குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்தனர். இருநாடுகளிலும் உள்ள கம்போடிய, இந்திய குடிமக்களுக்கு தொடர்ந்து உதவவும், அவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வசதி ஏற்படுத்தித் தரவும், இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினரும், இந்தியாவுடன் நாகரீக மற்றும் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் நாடுமான கம்போடியாவுடனான உறவை, மேலும் […]

Continue reading …

சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவி இருக்க வாய்ப்பு – ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தகவல்!

Comments Off on சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா பரவி இருக்க வாய்ப்பு – ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தகவல்!

சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கியமான இடமாக கூறப்படும் உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளின் கார் பார்க்கிங்கிள் சென்ற ஆகஸ்ட் மாதமே வைரஸ் இருப்பதை சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது. அதே சமயத்தில் இருமல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை பற்றி இணையத்தில் அதிகமாக தேடல்கள் நடத்தப்பட்டன. இதனால், இந்த ஆய்வு நடைபெற்றது. மேலும், இது அதிகரித்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் கொரோனா […]

Continue reading …

மக்கள் அனைவரும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டு!

Comments Off on மக்கள் அனைவரும் மூன்று அடுக்கு கொண்ட முகக்கவசம் அணிய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டு!

சினாவில் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை எற்படுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,பிரேசில், ஸ்பெயின், இந்தியா போன்ற நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 70லட்சத்துக்கும்மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது பற்றி உலக சுகாதார அமைப்பு புதிய வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. புதிய ஆராய்ச்சியின் பேரில் முகக்கவசத்தில் மூன்று அடுக்குகள் கொண்டிருக்க வேண்டும். 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் அல்லது […]

Continue reading …

சீனாவுக்கு எதிராக ஒன்றிணைந்த எட்டு நாடுகள் – என்ன காரணம்?

Comments Off on சீனாவுக்கு எதிராக ஒன்றிணைந்த எட்டு நாடுகள் – என்ன காரணம்?

மனித உரிமைகளுக்கும், உலகப் வியாபாரத்திற்கு சீனா எதிராக இருக்கிறது என குற்றம்சாட்டி எட்டு நாடுகளின் எம்.பிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என்கின்ற அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நார்வே என்ற எட்டு நாடுகளும் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பிகள் ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக செய்யப்பட போகிறார்கள் என தெரிவித்தனர். மேலும், ஹாங்காங் பிரச்சனையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட தேவையில்லை என சீனா கூறியுள்ளது. சினாவின் […]

Continue reading …

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

Comments Off on இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள துறைமுக நகரமான ஹப்னாபுஜோரூரில் உள்ள ஒரு இல்லத்தில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய வெடி குண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை கிடைத்ததும் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் அந்த வெடிகுண்டை கைப்பற்றினர். பின்பு அந்த வெடிகுண்டை பரிசோதனை செய்ததில் தற்போது அது வெடிக்கும் நிலையில் உள்ளன என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து அந்த குண்டை பாதுகாப்பான இடத்திற்கு சென்று அழிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் வேறு எந்த […]

Continue reading …

தாவூத் இப்ராஹிம் கொரோனாவால் பாதிப்பா? உண்மை தகவல் என்ன?

Comments Off on தாவூத் இப்ராஹிம் கொரோனாவால் பாதிப்பா? உண்மை தகவல் என்ன?

1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளி வருகிறது. தாவூத் இப்ராஹிமின் மனைவியும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கராச்சியில் உள்ள தாவூத் இப்ராஹிமின் வீட்டில் வேலைபார்ப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் முக்கிய அதிகாரி கூறினார் என சி.என்.என் செய்தி வெளியிட்டது. தாவூத் இப்ராஹிம் மீது இந்தியாவில் […]

Continue reading …

5000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த விலங்கின் கொம்பு கண்டுபிடிப்பு!

Comments Off on 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த விலங்கின் கொம்பு கண்டுபிடிப்பு!

இங்கிலாந்து நாட்டில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்மவுத்ஷையர் பகுதியை சேர்ந்த மீன்பிடிக்கும் தொழிலை செய்து வரும் சகோதரர்கள் கடலின் கரை ஓரத்தில் இரண்டு அடி நீளம் கொண்ட வித்யாசமான ஒரு கொம்பை கண்டுபிடித்தனர். அந்த கொம்பை பார்த்த தொல்லியல் துறையினர் அதனை ஆய்வு நடந்த அனுப்பிவைத்தனர். ஆய்வு நடத்திய அந்த கொம்பு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த விலங்கின் கொம்பு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியோலித்திக் காலத்தில் […]

Continue reading …

டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை!

Comments Off on டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை!

டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசுவதால் அவரை ப்ரமோட் செய்யமாட்டோம் என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறிக் காரணமாகக் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து அதிகரிக்கும் போராட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் கருத்துகள் நிறவெறியைத் தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அவரின் டிவீட் ஒன்றை டிவிட்டர் நிர்வாகம், கொள்கைகளுக்கு எதிரானது […]

Continue reading …