Home » Archives by category » உலகம் (Page 65)

கொரோனா: ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!

Comments Off on கொரோனா: ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!
கொரோனா: ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!

சென்னை, ஜூன் 3 ஐரோப்பாவின் ஸ்காட்லாந்து நாட்டில் சொகுசுக் கப்பலில் பணியாற்றி வந்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 48 இந்தியர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்களை தாயகத்திற்கு அழைத்துச் செல்லும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். ஸ்காட்லாந்துக்கும் லண்டனுக்கும் இடையில் சுற்றுலா பயணிகளை […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு சமோசா, சட்னி தயாரித்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்!

Comments Off on பிரதமர் மோடிக்கு சமோசா, சட்னி தயாரித்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன்!

பிரதமர் மோடி அவர்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியாவின் சமோசா மற்றும் சட்னியை தயார் செய்து அதனை மோடிக்கு கொடுக்க விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த உணவுக்கு “SCOMOSAS” என பெயர் வைத்துள்ளார். சமோசாவையம் மற்றும் சட்னியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். அத பதிவிற்கு 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். […]

Continue reading …

உலக சுகாதார அமைப்புடனான உறவை நிறுத்திக் கொள்கிறோம் – டிரம்ப் அறிவிப்பு!

Comments Off on உலக சுகாதார அமைப்புடனான உறவை நிறுத்திக் கொள்கிறோம் – டிரம்ப் அறிவிப்பு!

உலக சுகாதார நிறுவனத்துடன் இருக்கும் அனைத்து உறவை நிறுத்திக் கொள்கிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்திக் கொள்கிறோம் என அறிவித்த டிரம்ப் அந்த மருத்துவ நிதி சேவையை இதர தொண்டு அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது என டிரம்ப் கூறியுள்ளார். தற்காலிகமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. கொரோனாவை உலகம் முழுவதும் பரவச் செய்த சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு சாதகமாக பல உண்மைகளை மறைத்து […]

Continue reading …

இந்தியா சீனா எல்லைப் பகுதியில் நடக்கும் தகராறுக்கு மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை – சீனா!

Comments Off on இந்தியா சீனா எல்லைப் பகுதியில் நடக்கும் தகராறுக்கு மூன்றாவது நாடு தலையிட தேவையில்லை – சீனா!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்படும் தகராறுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது சீனா நிகரித்தது. பின்பு இந்த பிரச்சினைக்கு மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை என தெரிவித்துள்ளது. இதனைப் பற்றி பேசிய சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் zhao lijian கூறியது: தற்போது நடக்கும் இந்த மோதல் போக்கை தீர்ப்பதற்கு மூன்றாவது நாடு தலையிடுவதற்கு இந்தியா – சீனா இரண்டு நாடுகளுமே விரும்பவில்லை. இந்திய – சீனா பிரச்சினைகயை பேச்சுவார்த்தை மற்றும் […]

Continue reading …

அப்துல் கலாம் வந்த மே 26ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்த – சுவிட்சர்லாந்து!

Comments Off on அப்துல் கலாம் வந்த மே 26ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக அறிவித்த – சுவிட்சர்லாந்து!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் எங்கள் நாட்டுக்கு வந்ததை மே 26ம் தேதியை தேசிய அறிவியல் தினமாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது . சென்ற 2005 ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி ஏவுகணையின் நாயகன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா தலைவர் சுவிசர்லாந்துக்கு வந்து சென்றது இதுவே முதல் தடவை […]

Continue reading …

அமெரிக்காவில் சிக்கி தவித்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்பு!

Comments Off on அமெரிக்காவில் சிக்கி தவித்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டன. தற்போது அமெரிக்காவில் சிக்கி தவித்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வந்தன. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்திற்கு பயணிகள் பதிவு செய்தாலும் பயணச் செய்வதற்கு முக்கியத்துவம் வகையில் 329 பேர் […]

Continue reading …

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

Comments Off on கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்!

கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்துக்கு தடை – அதிர்ச்சி அளித்த ஆய்வு முடிவுகள்! கொரோனா தொற்று இருப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை விதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தைத்தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டி உலக நாடுகளை ஆட்டம் காண வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை எந்தவொரு தடுப்பு மருந்தும் […]

Continue reading …

இந்தியா – சீனா எல்லையில் ட்ரான் மூலம் உளவு செய்யும் சீனா!

Comments Off on இந்தியா – சீனா எல்லையில் ட்ரான் மூலம் உளவு செய்யும் சீனா!

இந்திய சீன எல்லையில் சில தினங்களாக பதற்றம் அதிகமாக உள்ளது. இந்த தருணத்தில் சீனா புதிதாக கண்டுபிடித்த ஆளில்லா ஹெலிகாப்டரை எல்லையில் செயல்படுத்தியது என செய்தி கூறப்படுகிறது. சீனாவின் விமான தயாரிப்பு நிறுவனம் ஏஆர் 500 சி என்ற ஆளில்லா ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இதனை கொண்டு உளவு பார்ப்பது, குண்டு வீசுவது ஆகிய செயல்களின் திறன்களை கொண்டது. இதனை கடந்த வாரத்தில் சீனா சோதனை செய்துள்ளது. திபெத் பீடபூமி பகுதியில் இந்தியா – சீனா எல்லையில் படை […]

Continue reading …

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவை இந்தியா வழங்கும் – பிரதமர் மோடி!

Comments Off on கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவை இந்தியா வழங்கும் – பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அவர்கள் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே உடன் தொலைபேசியில் கலந்து துரையாடல் மேற்கொண்டார். இதில் கொரோனா வைரஸ், சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புகளை பற்றி இருவரும் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். இரு தலைவர்களும் இந்தியா தனியார் துறையில் இலங்கையில் முதலீடு மற்றும் மதிப்பு கூட்டல் போன்றவற்றை மேம்படுத்துவதை பற்றி பேசியுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கைக்கு அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி அவர்கள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு […]

Continue reading …

20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கும் – நிசான் கார் நிறுவனம்!

Comments Off on 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கும் – நிசான் கார் நிறுவனம்!

கொரோன வைரஸால் ஏற்பட்ட வர்த்தக இழப்பை தொடர்ந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டை தலைமையாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனம் நிசான். இந்த நிறுவனம் சென்ற மூன்று ஆண்டுகளாக கடும் வர்த்தக வீழ்ச்சியை பார்த்து வருகிறது. இதனால் 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக நிசான் நிறுவனம் சென்ற ஜூலை மாதம் தெரிவித்தது. இப்போது கொரோனா வைரஸால் வணிகம் பாதிக்கப்பட்டதால் தற்போது 20 […]

Continue reading …