கொரோனா வைரசை முடிவுக்கு கொண்டு வரும் மருந்தை கண்டுபிடித்தாக சீனாவின் பீகிங் ஆய்வகம் என கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸை அழிப்பதற்கு பல நாடுகள், பல ஆய்வுகள் போராடி வருகின்றது. இந்த தருணத்தில் சீனாவின் உள்ள பீகிங் பல்கலைக்கழத்தின் ஆய்வகம் கொரோனா வைரஸுக்கு தேவையான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த மருந்து கொடுப்பதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் குணமடைவார்கள் ம்,மற்றும் வைரஸின் எதிர்ப்பு […]
Continue reading …கொரோனா வைரஸ் யார் பரப்பியது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் வலியுறுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் உகானில் இருக்கும் ஆய்வகத்தில் தான் பரவியது என பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்பட நாடுகள் குற்றம் சாட்டி […]
Continue reading …இங்கிலாந்தில் வன்முறையை ஏற்படுத்தும் அடிப்படையில் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ததாக இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்க்கு சொந்தமான டிவி சேனலுக்கு ருபாய் 2.75 கோடி அபராதம் விதிப்பு. இங்கிலாந்தின் ஊடகங்களை கண்காணித்து வரும் அமைப்பான ஆப்காம்; மனக்கசப்பு மற்றும் வன்முறையை உண்டாக்கும் வகையில் பேச்சை ஒளிபரப்பிய அமைதி (Peace Tv) உருது மொழி இரண்டு லட்சம் பவுண்டும் மற்றும் அமைதி சேனலுக்கு ஒரு லட்சம்பவுண்டும் அபராதம் விதிக்க உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனைப்பற்றி ஆப்காம் அறிக்கையில் கூறியது: அமைதி தொலைக்காட்சி […]
Continue reading …சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. பிறகு அங்கிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இதனால் சீனாவில் கொரோனாவால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீனா தான் கொரோனா வைரஸை உருவாக்கியது, இதற்கு காரணம் சீனா தான் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் […]
Continue reading …அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ட்ரம்ப்புக்கு எதிராக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக அமெரிக்கா கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்துத்துள்ளது, சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கி அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை காட்டிலும் சீனா மீது பழி சுமத்துவதிலேயே குறியாக […]
Continue reading …சென்னை,மே 15 ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI 1244 விமானம் டாக்காவிலிருந்து வந்து, வியாழனன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சுமுகமாக வெளியேற சென்னை சுங்கத்துறை ஏற்பாடு செய்தது. 157 பயணிகளுடன் வந்த இந்த விமானம் மதியம் ஒரு மணிக்குத் தரையிறங்கியது. வந்தே பாரத் மிஷன் மூலம் சென்னைக்கு வந்தடைந்த ஏழாவது மீட்பு விமானமாகும் இது. இந்த மீட்பு விமானத்தில் மூலம் வந்த 157 பயணிகளில் 121 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி அனைத்து பயணிகளும் சுமுகமாக வெளியேற சென்னை விமான […]
Continue reading …வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியது; உலகையே அச்சுறுத்தி கொண்டுஇருக்கும் கொரோனா வைரஸ் இதனால் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் அமெரிக்காவில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீனா தான் காரணம் அவர்களே பெறுப்பை ஏற்க்க வேண்டும். ஏனேனில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் […]
Continue reading …புது டெல்லி,மே 13 வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7, 2020 ல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7, 2020 இல் தொடங்கியது. இந்தத் […]
Continue reading …சென்னை,மே 12 வாழ்வாதாரம் தேடி குவைத்துக்கு சென்ற தமிழர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் எந்த நேரமும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தில் தவித்து வருகின்றனர். அவர்கள் இந்தியா திரும்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வதாக குவைத் அரசு உறுதியளித்துள்ள போதிலும், அவர்களை தாயகம் அழைத்து வருவதில் தாமதம் காட்டப்படுவது கவலையளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை. வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தையும், கேரளத்தையும் […]
Continue reading …