Home » Archives by category » சென்னை (Page 11)

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

Comments Off on தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்!

தமிழர் திருநாள் கொண்டாடுவோம் – தமிழர்களின் வாழ்வுரிமைக் காக்க உறுதி ஏற்போம்! பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தைத்திருநாளை கொண்டாடி மகிழும் எமது தமிழ் சொந்தங்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழறிஞர்களாலும், அண்ணா, ம.பொ.சி. ஆதித்தனார் போன்ற அரசியல் தலைவர்களாலும், தமிழர் திருநாள் என்று அழைக்கப்பட்ட பொங்கல் விழாவை, உலகெங்கும் நிறைந்திருக்கும் தமிழர்கள் இன்று கொண்டாடி வருகிறோம். உழவுத் தொழில் […]

Continue reading …

திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

Comments Off on திமுக விசாரணைக்கு ஒத்துழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

பல ஆண்டுகளாக திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் […]

Continue reading …

பிரபல நடிகை விஜயகாந்த் பற்றி பேசியதால் சர்ச்சை!

Comments Off on பிரபல நடிகை விஜயகாந்த் பற்றி பேசியதால் சர்ச்சை!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் காலமானார். அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் விஜயகாந்துடன் நடித்த பழம்பெரும் நடிகர்கள் தவிர புதுமுக நடிகர், நடிகையர் பலர் விஜயகாந்த் மறைவில் அஞ்சலி செலுத்த […]

Continue reading …

கிளாம்பாக்கம் மெட்ரோ பணி தொடங்க அன்புமணி கோரிக்கை!

Comments Off on கிளாம்பாக்கம் மெட்ரோ பணி தொடங்க அன்புமணி கோரிக்கை!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல போதிய இணைப்பு வசதி இல்லாததால் பயணிகள் அவதி அடைந்து வருவதாகவும், உடனடியாக மெட்ரோ பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Continue reading …

“வந்தே பாரத்” முதல் முறை நாகர்கோவிலில்!

Comments Off on “வந்தே பாரத்” முதல் முறை நாகர்கோவிலில்!

சென்னை முதல் நாகர்கோவில் வரை இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் வரை நீட்டிக்க வேண்டும் என குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சார்பில் ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோரிக்கையை ஏற்று (ஜனவரி  4)ம் தேதி சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை வந்தே பாரத் ரயில் நீட்டிக்கப்பட்டது. இந்த இரயில் வாரம் ஒருமுறை வியாழக்கிழமை மட்டுமே இயக்கப்படுகிறது. நாகர்கோவில் வந்த […]

Continue reading …

விஜயகாந்த் நினைவிடத்தில் அழுத சூர்யா!

Comments Off on விஜயகாந்த் நினைவிடத்தில் அழுத சூர்யா!

நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. இன்று நடிகர் சூர்யா இன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் விஜயகாந்தை நினைத்து தேம்பி தேம்பி அழுத வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம், “அண்ணனைப் போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். அவரைப் போல யாரும் இல்லை. […]

Continue reading …

மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேற்றம்!

Comments Off on மழைநீர் வடிகால் வழியாக கழிவுநீர் வெளியேற்றம்!

அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீரை வெளியேற்றியதை மக்களே கண்டுபிடித்து புகாரளித்துள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையிலுள்ளது. அந்நிறுவனத்தின் கழிவு நீரை மழை நீர் வடிகால் வழியாக வெளியேற்றியதாக புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து மக்களை அதை கண்டுபிடித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து […]

Continue reading …

விஜயகாந்த் மறைவையொட்டி நாளை படப்பிடிப்பு ரத்து!

Comments Off on விஜயகாந்த் மறைவையொட்டி நாளை படப்பிடிப்பு ரத்து!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அவ்வப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதங்களில் அவர் உடல்நிலை சீராக இல்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சு திணறல பிரச்சனை இருப்பதால் வெண்ட்டிலேட்டர் வைக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு […]

Continue reading …

28 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது!

Comments Off on 28 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது!

28 ஆண்டுகள் கழித்து மாமியாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷி என்பவர் சென்னைக்கு வேலை விஷயமாக வந்த இடத்தில் இந்திரா என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் 1994ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. ஜோஷியின் மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்றபோது ஜோஷி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோஷி தனது மனைவியை கத்தியால் […]

Continue reading …

என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!

Comments Off on என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!

இரண்டு ரவுடிகளை போலீசார் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு கொலை வழக்குகளில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடிகள் ரகு மற்றும் ஹசன் ஆகிய இருவரும் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தேடி வந்தனர். காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாகவும் […]

Continue reading …