Home » Archives by category » தமிழகம் (Page 298)

தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

Comments Off on தமிழகம் தொடர்ந்து முதலிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் உற்சாக அறிக்கை !!!

இ-சஞ்சீவனி ஓபிடி சேவையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்தியாவில் கொரோனா நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலையை கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் மற்றும் செயலி வாயிலாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறும் வகையில் முதலமைச்சரால் மே மாதம் 13-ந்தேதி இ சஞ்சீவினி ஓபிடி என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சேவையை […]

Continue reading …

அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி – மாணவர்கள் அசத்தல்!

Comments Off on அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி – மாணவர்கள் அசத்தல்!

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் விண்ணப்பித்துள்ளனர். இதில் 99 ஆயிரத்து 610 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். 57 ஆயிரத்து 715 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இதில் அரசு பள்ளியில் படித்த 738 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மற்றும் அரசு உதவி பள்ளியில் படித்த 877 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 6,692 பேர் தேர்வு எழுதியதில் […]

Continue reading …

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் வீரத்தை போற்றுவோம் – இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மரியாதை!

Comments Off on மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் வீரத்தை போற்றுவோம் – இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மரியாதை!

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் தமிழ்நாடு முழுவதும் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நினைவு நாளில் பல தலைவர்கள் பிரமுகர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அந்த வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் 1760 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தவர். இவர் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி […]

Continue reading …

எங்களை பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கை துரோகி – விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

Comments Off on எங்களை பொருத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு நம்பிக்கை துரோகி – விஜய்சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவருடைய வாழ்க்கை வரலாறை படமாக எடுத்துள்ளனர். அந்த படத்திற்கு “800” என பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்சேதுபதி நடித்ததற்கு பெரும் அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தற்போது இயக்குனர் பாரதிராஜா இதை பற்றி விஜய்சேதுபதிக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அந்த கடிதத்தில், அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது. வணக்கம் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் […]

Continue reading …

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் – முதல்வர் ட்வீட்!

Comments Off on இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் – முதல்வர் ட்வீட்!

இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யாவை வணங்குகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று நம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும் மற்றும் விஞ்ஞானியும் மற்றும் ஏவுகணை நாயகனான பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 89 வது பிறந்த நாள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்த நாளை உலகம் மாணவர்கள் நாளாக ஐநா சபை அறிவித்துள்ளது. இவருடைய பிறந்தநாளுக்கு அணைத்து தலைவர்களும் மரியாதையை செய்து […]

Continue reading …

தமிழக தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் மூன்று மாதம் நீட்டிப்பு!

Comments Off on தமிழக தலைமைச் செயலாளரின் பதவிக்காலம் மூன்று மாதம் நீட்டிப்பு!

கொரோனா வைரஸ் காரணத்தினால் தமிழக அரசின் வேலைகள் எதுவும் தடைபடாமல் இருப்பதற்காக தமிழக தலைமைச் செயலாளரான சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைமைச் செயலராக பதவி ஏற்ற சண்முகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. இதனால் மூன்று மாதம் அக்டோபர் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தமிழக அரசின் வேலைகள் எதுவும் தடையில்லாமல் நடப்பதற்காக சண்முகத்தின் பதவிக்காலம் மேலும், மூன்று மாதங்கள் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,666 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர், 5,177 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,65,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,317 பேர் பலியாகியுள்ளனர், 6,07,203 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 3,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை விழுப்புரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்பு அவரை சென்னைக்கு மாற்றினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான தகவலை அறிந்த அவர், நலம் விசாரிப்பதற்கு அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் குறைந்ததால், அவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் […]

Continue reading …

சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்!

Comments Off on சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்!

சமூக நீதிக்காவும், எளிய மக்களுக்காகவும் போராடிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி முதல்வரின் இரங்கல் செய்தியில்; பிரபலமான மூத்த அரசியல்வாதியும், லோக் ஜனசக்தி தலைவர் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சருமான திரு. ராம்விலாஸ் பாஸ்வான் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று (8.10.2020) காலமானார் […]

Continue reading …

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல்!

Comments Off on மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல்!

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் மறைக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய இரங்கல் செய்தியில்; மத்திய உணவுத்துறை அமைச்சர் திரு. ராம் விலாஸ் பாஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி நமக்கெல்லாம் அதிர்ச்சியை தந்துள்ளது. எட்டு முறை […]

Continue reading …