Home » Archives by category » தமிழகம் (Page 299)

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் பலியாகியுள்ளனர்,5,548 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,917 பேர் பலியாகியுள்ளனர், 5,75,212 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 3,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் – அமைச்சர் செங்கோட்டையன்!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் பின்பு பள்ளி, கல்லூரிகளில் திறப்பதை பற்றி அந்தந்த […]

Continue reading …

கொரோனாவை எதிர்த்து பணிபுரியும் தமிழக காவலர்களில் 7,800 பேர் பாதிப்பு; 26 பேர் உயிரிழப்பு!

Comments Off on கொரோனாவை எதிர்த்து பணிபுரியும் தமிழக காவலர்களில் 7,800 பேர் பாதிப்பு; 26 பேர் உயிரிழப்பு!

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து களப் பணிகளில் ஈடுபடும் காவலர்களில் இதுவரை 7,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை காவல்துறையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர், 5,558 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,19,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,984 பேர் பலியாகியுள்ளனர், 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,72,773பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 4,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

கூடுவாஞ்சேரி-பரனூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்!

Comments Off on கூடுவாஞ்சேரி-பரனூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்!

ரூபாய் 250 கோடி மதிப்பில் கூடுவாஞ்சேரி-பரனுர் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான முதல் கட்ட வேலைகள் துவங்கி உள்ளது. தமிழ்நாட்டின் 30 மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் தெற்கு மூலை நுழைவாயிலாக இருக்கும் தாம்பரம், செங்கல்பட்டு இடையான சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த எட்டு வழிசாலையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வேலைகள் முடிவடையும் எனவும் அடுத்து கூடுவாஞ்சேரி […]

Continue reading …

இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் இ.பி.எஸ், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அஞ்சலி!

Comments Off on இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் இ.பி.எஸ், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் அஞ்சலி!

இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் 45 வது நினைவு நாளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவருக்குமரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது காமராஜரின் நினைவு நாளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவரின் புகழை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிவில்; தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார். […]

Continue reading …

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு ரெடி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு ரெடி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா வைரஸின் இரண்டாம் அலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்க கொரோனா வார்டுகளையும் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது; தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை […]

Continue reading …

இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்!

Comments Off on இன்று தமிழ்நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்!

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வசித்து வந்தாலும், மூலை முடுக்கில் இருந்தாலும், அங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் செயல்முறைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் நடைபெற்று 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலாகும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர், 5,501 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,91,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,453 பேர் பலியாகியுள்ளனர், 5,36,209 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,66,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 4,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் தகவல்!

Comments Off on தற்போது தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவெற்றியூர், குடியாத்தம், உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை போல அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இல்லை எனவும் அது தெரிவித்துள்ளது. இதன் பின்பு இடைத்தேர்தல் நடத்துவது சிக்கலாக இருப்பதாக நான்கு மாநில மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலியாக இருக்கும் மற்ற […]

Continue reading …