
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 70 பேர் பலியாகியுள்ளனர், 5,554 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,383 பேர் பலியாகியுள்ளனர், 5,30,708 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,64,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 80 பேர் பலியாகியுள்ளனர், 5,706 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,313 பேர் பலியாகியுள்ளனர், 5,25,154 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,63,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
அவருடைய அறிக்கையில்; திருச்சியில் ஈவெரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி அதை தவறான சிந்தனையை பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் தி.மு.க வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், ஈ.வெ.ராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இது […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,647 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் பலியாகியுள்ளனர், 5,612 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,75,017 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,233 பேர் பலியாகியுள்ளனர், 5,19,448 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,62,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 72 பேர் பலியாகியுள்ளனர், 5,626 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,148 பேர் பலியாகியுள்ளனர், 5,13,836 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,60,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர், 5,470 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,63,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,076 பேர் பலியாகியுள்ளனர், 5,08,210 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதை சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டு, தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என […]
Continue reading …
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசம், அசாம் உள்பட 7 மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கேட்டபொழுது; தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இன்று ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கூட்டுறவு வேளாண்மை சங்கம் மற்றும் குருமந்தூர் கோஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் சொஸைட்டியில் நகரும் நியாய விலை கடைகளை திறந்து வைத்தார். பின்பு நிருபர்களிடம் […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 76 பேர் பலியாகியுள்ளனர், 5,406 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,52,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,974 பேர் பலியாகியுள்ளனர், 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கிளப்பிய கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் எழுதியுள்ள பதிலில்; ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கிய ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. மாநில அரசுகள் மற்றும் அங்கீகரித்த பிரதிநிதிகளிடம் இருந்து தான் கட்டணம் வசூலிக்கபட்டது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் […]
Continue reading …