Home » Archives by category » தமிழகம் (Page 303)

ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

Comments Off on ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன்!

ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில்; நல்லாசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி நம் தேசத்தில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அவ்வகையில் சமூகத்திற்கு கல்வியை வழங்கும் ஆசிரியர்களை ஒப்பந்த நிலையில் வைத்து போற்றி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கை […]

Continue reading …

கொரோனாவால் வேலைவாய்ப்பின்மை குறைவு – அமைச்சர் உதயகுமார் தகவல்!

Comments Off on கொரோனாவால் வேலைவாய்ப்பின்மை குறைவு – அமைச்சர் உதயகுமார் தகவல்!

மதுரையில் கப்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வைத்திருக்கும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பது பற்றி அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; முதல் ஊரடங்கு உத்தரவின் போது தளர்வு தரப்பட்டு, தானியங்களை சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பின்னர் 28 லட்சம் கூடுதல் மெட்ரிக் டன் நெல் கொரோனா சமயத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பின்மை […]

Continue reading …

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைளை ஆய்வு செய்த பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் நன்றாக செயல்பட்டு வருகிறது எனவும் மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் பின்பு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை அமைச்சர் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,990 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,990 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர், 5,891 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,39,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,516 பேர் பலியாகியுள்ளனர்,3,80,063 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில்1,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் சேவை அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் சேவை அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து, பயணிகள் ரயில் சேவை அனுமதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரின் அறிக்கையில்; கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,928 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,928 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 96 பேர் பலியாகியுள்ளனர், 6,031 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,33,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,418 பேர் பலியாகியுள்ளனர், 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,36,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

கலைவாணர் அரங்கில் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது!

Comments Off on கலைவாணர் அரங்கில் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது!

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை பற்றி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், செப்டம்பர் 14ஆம் தேதி காலை 10மணிக்கு கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் கூட்டத் தொடர் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

களப்பணியாளர்கள் குடும்பங்களில் கல்வி பயில்வோருக்கு ரூ.2.5 கோடி ஊக்கத் தொகை – நடிகர் சூர்யா!

Comments Off on களப்பணியாளர்கள் குடும்பங்களில் கல்வி பயில்வோருக்கு ரூ.2.5 கோடி ஊக்கத் தொகை – நடிகர் சூர்யா!

இதை பற்றி நடிகர் செய்தி குறிப்பில், அனைவருக்கும் வணக்கம். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம், கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள் கூட திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர் ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமபடும் நிலையில், மாணவர்களின் கல்விக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள், திரைத்துறையினர், ‘கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,956 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,956 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 91 பேர் பலியாகியுள்ளனர், 6,008 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,28,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,322 பேர் பலியாகியுள்ளனர், 3,68,141 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,35,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் – பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!

Comments Off on என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் – பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை அண்மையில் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நேற்று அண்ணாமலை அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் என அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் பொழுது தான் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று பொறுப்புக்கு […]

Continue reading …