
நாகையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதைப்போலவே மக்களுக்கு சேவை செய்யும் எம்.எல்.ஏக்-கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். தற்போது நாகை மாவட்டம் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Continue reading …
ஜூலை 30 சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ளது அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலுடன், 7 இணைப்பு கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே நிர்வாக ரீதியிலான சொத்துக்கள் மற்றும் கடைகளும் உள்ளன. இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி என்பவர் பொறுப்புக்கு வந்ததும், கோயிலில் எப்படி பணம் சுருட்டவேண்டும் என்பவதற்காக திட்டம் போட்டு, தன்னுடைய சுரண்டல் வேலைகளுக்கு ஒத்துவராத பணியளர்களை கோயிலில் இருந்து, சஸ்பெண்ட் செய்துவிட்டார். கோயிலில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரியும் மதனகோபால், பார்த்தசாரதி, கணக்கர் மற்றும் மேலாளரான […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,426 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 82 பேர் பலியாகியுள்ளனர், 5,927 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,34,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,741 பேர் பலியாகியுள்ளனர், 1,72,883 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே ஏழு நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார். இதை மருத்துவர்களின் அறிவுரை படி ஆளுநர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
Continue reading …
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில் சூர்யா தேவி என்கிற பெண் யூடியூப் சேனலில் அவர்களைப் பற்றி விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து சூர்யா தேவி மீது வடபழனி காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் பிரிவில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 4,707 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,27,688 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,659 பலியாகியுள்ளனர், 1,66,956 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி யூட்டிப் சேலில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். மேலும், நபிகள் நாயகம் பற்றி ஆபாசமாக பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 85 பேர் பலியாகியுள்ளனர், 5,471பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,13,723பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,494 பலியாகியுள்ளனர், 1,56,526 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 94,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 89 பேர் பலியாகியுள்ளனர், 7,758 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,06,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,409 பலியாகியுள்ளனர், 1,51,055 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 93,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 6,504 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,99,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,320 பலியாகியுள்ளனர், 1,43,297 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …