Home » Archives by category » தமிழகம் (Page 310)

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,472 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,472 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 5,210 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,92,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,232 பேர் பலியாகியுள்ளனர், 1,36,793 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 90,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: பேராவூரணி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கொரோனா தொற்று உறுதி!

Comments Off on #BREAKING: பேராவூரணி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கொரோனா தொற்று உறுதி!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் பின்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏ கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தப்பட்டது.

Continue reading …

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 2.34 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிளாஸ்மா வங்கி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்படும். கொரோனாவில் இருந்து குணமடைந்து 14 நாட்கள் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். இதில் 18 முதல் 65 வரை உள்ளவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன் வரவேண்டும். இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: தமிழ்நாட்டில் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,849 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,849 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 74 பேர் பலியாகியுள்ளனர், 4,910 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,700 பேர் பலியாகியுள்ளனர்,1,31,583 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,678‬ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,965 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,965 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகியுள்ளனர், 4,894 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பேர் பலியாகியுள்ளனர், 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின்மாமனார், மாமியாருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ராதாகிருஷ்ணன் ட்விட்டர் மூலம் கொடுத்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும் […]

Continue reading …

மதுரையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – அலுவலகம் மூடப்படுகிறதா!

Comments Off on மதுரையில் உள்ள ஆவின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆறு பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – அலுவலகம் மூடப்படுகிறதா!

மதுரை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 155 பேர் பலியாகியுள்ளனர். மதுரையிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தின் துணை பொதுமேலாளர் உள்பட ஆறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பால் தயாரிப்பு பாதிக்கப்படாமல் ஆவின் நிர்வாகம் தீவிரமாக இயங்கி வருகின்றது.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4979 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4979 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 78 பேர் பலியாகியுள்ளனர், 4,059 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,315 பேர் பலியாகியுள்ளனர்,1,10,807 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

+2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !

Comments Off on +2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !
+2 தேர்வில் 9 ஈஷா வித்யா பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி !

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் அனைத்து ஈஷா வித்யா பள்ளி மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈஷா கல்வி அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக கோவை, ஈரோடு, மேட்டூர், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாகர்கோவில், தூத்துக்குடி, கரூர் ஆகிய 9 இடங்களில் ஈஷா வித்யா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 8 ஆயிரம் பேர் படிக்கும் இப்பள்ளிகளில் இருந்து மொத்தம் 219 மாணவ, மாணவிகள் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,807 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,807 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 3,049 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,403 பேர் பலியாகியுள்ளனர், 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 84,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …