
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,538 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 79 பேர் பலியாகியுள்ளனர், 3,391 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை பேர் 1,60,907 பாதிக்கப்பட்டுள்ளனர், 2,315 பேர் பலியாகியுள்ளனர், 1,10,807 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் தாக்கத்தினால் தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தியேட்டர், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் போன்றவற்றை தற்போது திறப்பதற்கும் மற்றும் தளர்வு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: பொது மக்கள் அதிகமாக செல்லும் இடங்களுக்கு தளர்வு செய்தால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் பலியாகியுள்ளனர், 5,106 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,56,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,236 பேர் பலியாகியுள்ளனர், 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 82,128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
காணொலி வழியாக மருத்துவர்களிடம் கொரோனா வைரஸ் சிகிச்சை பற்றி மக்கள் ஆலோசனை பெற்று வரும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தால் இந்தியாவில் தமிழகம் முதல் இடம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 13ஆம் தேதி இ-சஞ்சீவனி ஓ.பி.டி திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்து வைத்தார். உரிய பயிற்சிக்கு பின்பு 617 அரசு மருத்துவர்களை கொண்டு இந்த சேவை வழங்கி வருகிறது என்றார். இந்தியாவில் அதிக மருத்துவர்களை கொண்டும், […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 5,000 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,51,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,167 பேர் பலியாகியுள்ளனர், 1,02,310 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேர் பாதிப்பு, 67 பேர் பலியாயுள்ளனர், 4,743 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,076 பேர் பதிப்பகட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,47,324 பேர் பாதிப்பு, 2,099 பேர் பலியாயுள்ளனர், 97,310 பேர் குணமடைந்துள்ளனர் சென்னையில் 79,662 பேர் பதிப்பகட்டுள்ளனர்.
Continue reading …
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதியாகியுள்ளது. முதல்வருக்கு நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் யாருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது.
Continue reading …
ஜூலை 12 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையாநாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், மக்கள் சரியான பாடத்தைக்கற்றுக் கொண்டிருக்கிறார்களா, இது போன்ற நிலையற்ற சூழலைச்சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனரா என சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவக்காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தேடலில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு, […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 3,617 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,38,470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,966 பேர் பலியாகியுள்ளனர், 89,532பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 77,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,253பேர் பலியாகியுள்ளனர். மேலும், பிற மாவட்டத்தில் 3,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
நிலத்தகராறு காரணத்தினால் இமயம்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் திருப்போரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., இதயவர்மனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கும் மற்றும் இமயம்குமார் என்பவருக்கும் நில தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை இருவருக்கும் இடையே வாக்குவாதமான நிலையில் ஏற்பட்டு பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எம்எல்ஏ அவருடைய தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இமய குமார் பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த துப்பாக்கியால் […]
Continue reading …