Home » Archives by category » தமிழகம் (Page 312)

பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்க பத்து தொலைக்காட்சிகள் ரெடி – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்க பத்து தொலைக்காட்சிகள் ரெடி – அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்கு பத்து தொலைக்காட்சி தயாராக இருப்பதாக என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்து உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவதால் மாணவர்களுக்கு கண்பார்வையில் பாதிப்பு ஏற்படும் என்ற நோக்கத்தில் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு முகாம்களை அமைத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 3,965 பேர் கொரோனாவால் பாதிப்பு – குணமடைவோர் விகிதம் உயர்வு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 3,965 பேர் கொரோனாவால் பாதிப்பு – குணமடைவோர் விகிதம் உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 69 பேர் பலியாகியுள்ளனர், 3,591 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,34,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,898 பேர் பலியாகியுள்ளனர், 85,915 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 76,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பிற மாவட்டத்தில் 2,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

நோய் நொடியில் ஆதிதிராவிடர் நலத்துறை.!

Comments Off on நோய் நொடியில் ஆதிதிராவிடர் நலத்துறை.!
நோய் நொடியில் ஆதிதிராவிடர் நலத்துறை.!

ஜூலை 11 தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ். பொறுப்புக்கு வந்த பிறகு சமீபகாலமாக ஆதிதிராவிடர் நலத்துறை பிற்பட்டோர் நலத்துறையாக மாறிக்கொண்டு வருகிறதாம். அதே நேரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் உதவியாளராக உலாவிக் கொண்டு ஒரு குட்டி ராஜாங்கமே ரவி என்பவர் நடத்தி வருகிறாராம்.!  புள்ளியியல் துறையில் பணியாற்றிய ரவி டெப்டேஷனில் எப்படியோ ஆதிதிராவிடர் நலத்துறைக்குள் புகுந்து கரப்ஷன் பேர்வழிகள் உடன் கைகோர்த்துக் கொண்டு சத்தமில்லாமல் பல உள்ளடி வேலைகளை செய்து வருகிறாராம். தற்போது இணை […]

Continue reading …

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Comments Off on தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் தற்போது கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்டம் எஸ்பி ஆக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகளை மாநிலம் முழுவதும் பணி இடமாற்றம் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 3,680 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 3,680 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 4,163 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,829 பேர் பலியாகியுள்ளனர், 82,324 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 74,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

வந்தே பாரத்” திட்டம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்!

Comments Off on வந்தே பாரத்” திட்டம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்!
வந்தே பாரத்” திட்டம்  மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்!

சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான “வந்தே பாரத்” இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. “கோவிட்-19” தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் “வந்தே பாரத் இயக்கம்” மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் […]

Continue reading …

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்!

Comments Off on காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்!
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்!

ஜூலை 10 நதிகள் மீட்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக இயங்கும் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்போடு நடப்பு நிதியாண்டில் (2020-2021) கர்நாடகாவில் 70 லட்சம், தமிழகத்தில் 40 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நதிகள் மீட்பு இயக்கத்தின் நிர்வாக குழுக் கூட்டம் ஆன்லைன் முறையில் நேற்று முன்தினம் (ஜூலை 8) நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,231 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,231 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேர் பாதிப்பு, 65 பேர் பலியாகியுள்ளனர், 3,994 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் சென்னையில் 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேர் பாதிப்பு, 1,765 பேர் பலியாகியுள்ளனர், 78,161 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,169 பேர் பலியாகியுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 3,051 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் 1,261 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 1,22,350 பாதிக்கப்பட்டுள்ளனர், 1,700 பேர் பலியாகியுள்ளனர், 74,167 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 72,500 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற மாவட்டங்களில் 2495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on #BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி!

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அமைச்சர் தங்கமணியை சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Continue reading …