Home » Archives by category » தமிழகம் (Page 314)

#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனா தொற்றால் பாதிப்பு!

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அக்கப்போர்! மதில்மேல் பூனையாக தலைமை பேராயர் !!!

Comments Off on கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அக்கப்போர்! மதில்மேல் பூனையாக தலைமை பேராயர் !!!
கோவை சி.எஸ்.ஐ. டயோசீசன் அக்கப்போர்! மதில்மேல் பூனையாக தலைமை பேராயர் !!!

கோவை, ஜூலை 3 கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் தற்காலிக அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளராகவும், மத்துவராயபுரம் சி.எஸ்.ஐ. சர்ச் ஆயராக இருந்து வந்த கருணாகரன் என்பவர் கடந்த 1/7/ 2020/ அன்று வயதின் முதிர்வின் காரணமாக ஆயர் பதவியில் இருந்து  ஓய்வு பெற்றார். ஆனால், அட்மினிஸ்ட்ரேட்டீவ் கமிட்டி செயலாளர் பதவியையும் ராஜினாமா செய்துவிடுவார் என்று திருப்பூர் பவுல் சர்ச் அட்டகத்தியும், அவரது கூட்டாளியான உப்புகாரனும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதே நேரத்தில் தான் சிபாரிசு செய்து அனுப்பிய டேவிட் […]

Continue reading …

தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!

Comments Off on தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!
தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் அறிவிப்பு!

கோவை, ஜூலை 3 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு நீடிப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், என்று ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பது நீண்ட காலம் ஆகலாம் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திலுள்ள தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர ஊதியம் கொடுக்க முடியாமல் அந்தந்த பள்ளி நிர்வாகம் திக்குமுக்காடி கொண்டு […]

Continue reading …

முன்னாள் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on முன்னாள் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஏற்பட்ட நெஞ்சிவலியல் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தஞ்சாவூரில் இருக்கும் அவருடைய நண்பர்களை சந்தித்தது உள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]

Continue reading …

ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Comments Off on ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜூலை 6ஆம் முதல் 9ஆம் வரை ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும் எனதெரிவித்தார். மேலும், மக்கள் எப்போது பொருட்களை வாங்கவேண்டும் என்பது டோக்கனில் குறிப்பிட்டு உள்ளதாகவும்தெரிவித்துள்ளார். பிறகு 10ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவுவித்துள்ளது.

Continue reading …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

Comments Off on பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !
பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – டாக்டர் குழந்தைசாமி !

சென்னை, ஜூலை 03 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம், அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கும் காரணத்தால் இந்தியாவில் தொற்று குறைவாக உள்ளது. ஆகவே மக்கள் கூடுகின்ற பொது இடங்கள் அனைத்திலும் அரசு கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். சேனிடைசர் பயன்படுத்துவது எதிர்பார்த்த பலனை தராது. பொதுமக்கள் […]

Continue reading …

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,095 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குணமடைந்தவர்கள் பற்றிய விவரத்தை தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 56,021 பேருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 75 ஆயிரம் படுக்கை […]

Continue reading …

நெய்வேலி அனல் மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

Comments Off on நெய்வேலி அனல் மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த 17 பேர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதை பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில்: அனல் மின் விபத்தில் பலியான 6 நபர்களின் […]

Continue reading …

நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாய்லர் வெடித்து ஐந்து பேர் பலி!

Comments Off on நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாய்லர் வெடித்து ஐந்து பேர் பலி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த 15 க்கும் மேற்பட்டவர்களை சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த விபத்து வெப்பம் அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது யூனிட்டில் 150 மேற்பட்ட ஊழியர்கள் இருந்துள்ளனார்.

Continue reading …

இரண்டாம் கட்ட பரிசோதனையில் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on இரண்டாம் கட்ட பரிசோதனையில் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதனைப்பற்றி மியாட் மருத்துவமனை கூறியது: முதலில் அமைச்சருக்கு அறிகுறி இல்லை. சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவர் நன்றாக இருந்தார். பின்னர் இரண்டாம் கட்ட பரிசோதனை நடப்பட்டத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது அவருக்கு இரும்பல் உள்ளதால் […]

Continue reading …