Home » Archives by category » விளையாட்டு (Page 16)

இந்த ஐ.பி.ல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் – பி.சி.சி.ஐ அமைப்பு பொருளாளர் உறுதி!

Comments Off on இந்த ஐ.பி.ல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் – பி.சி.சி.ஐ அமைப்பு பொருளாளர் உறுதி!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் சென்னை […]

Continue reading …

2023ஆம் ஆண்டின் உலகக் கோப்பை உடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு!

Comments Off on 2023ஆம் ஆண்டின் உலகக் கோப்பை உடன் ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி ஒரு பேட்டியில் ஆரோன் கூறியது; இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு எடுத்து இருக்கிறேன். அது என்னுடைய லட்சியம். அந்த வருடத்துடன் எனக்கு 36 வயது ஆகிறது. அதுவரை உடல் தகுதி சிறப்பாக விளையாட ஒத்துழைக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 10 […]

Continue reading …

மேக்ஸ்வெல்லின் அசத்தலான ஐ.பி.ல் லெவேன் – இதோ அணி வீரர்கள்!

Comments Off on மேக்ஸ்வெல்லின் அசத்தலான ஐ.பி.ல் லெவேன் – இதோ அணி வீரர்கள்!

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ஒரு அசத்தலான ஐபிஎல் லெவேன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது இதனால் அனைத்து ஐபிஎல் அணியின் வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டனர். இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அவருக்குப் பிடித்த ஐபிஎல் லெவன் அணியை […]

Continue reading …

இந்த அணிதான் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் – ஆஸ்திரேலியா வீரர் பீரெட் லீ!

Comments Off on இந்த அணிதான் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் – ஆஸ்திரேலியா வீரர் பீரெட் லீ!

ஐபிஎல் போட்டி இதுவரை 12 முறை நடந்துள்ளது. இதில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு 13 வது சீசன் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி எது என்று அனைவரிடமும் கேட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை யென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் தான் கூறுவார்கள். ஆனால், இந்த தடவை […]

Continue reading …

ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் ஐபிஎல் அணிகள் – இதற்கு தானா!

Comments Off on ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் ஐபிஎல் அணிகள் – இதற்கு தானா!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த கொகுரானா வைரஸ் காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார். இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் அணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ல […]

Continue reading …

டெஸ்ட் தொடரை வெல்ல போவது யார்? இங்கிலாந்தா – மேற்கிந்திய தீவா? நாளை கடைசி போட்டி!

Comments Off on டெஸ்ட் தொடரை வெல்ல போவது யார்? இங்கிலாந்தா – மேற்கிந்திய தீவா? நாளை கடைசி போட்டி!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ரசிகர்கள் இல்லாமல் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு விளையாடி வருகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை கடைசியும் மற்றும் […]

Continue reading …

ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!

Comments Off on ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!

கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பணிபுரிவது மிகவும் கடினமானது. எந்த சமயத்தில் பந்து வரும் என்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். பேட்ஸ்மேன் பந்து ஒரு நொடி தவறிவிடும் சமயத்தில் விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்பிங் செய்ய வேண்டும். இந்நிலையில் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்கை எடுத்த ஐந்து முக்கிய விக்கெட்டுகீப்பர்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படுபவர் எம்எஸ் டோனி. இவர் 13 ஆண்டுகளாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார். அதில் […]

Continue reading …

ஒருநாள் போட்டி: 75 பந்துக்குள் பல முறை சதம் அடித்த ஐந்து அதிரடி வீரர்கள் – யார் என்று பார்ப்போம்!

Comments Off on ஒருநாள் போட்டி: 75 பந்துக்குள் பல முறை சதம் அடித்த ஐந்து அதிரடி வீரர்கள் – யார் என்று பார்ப்போம்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அதுவும் 100 ரன்களை குறைந்த பந்துக்குள் அடிப்பது கடினமான விஷயம். ஒருநாள் போட்டிகளில் 75 பந்துகளில் சதம் அடித்த 5 அதிரடி வீரர்கள். தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவரை சூப்பர்மேன், மிஸ்டர் 360 போன்ற பெயர்களில் செல்லமாக அழைப்பார்கள். இவர் ஒருநாள் போட்டிகளில் 47 சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒன்பது சதங்களை 75 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தை […]

Continue reading …

பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி – பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!

Comments Off on பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி – பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!

கொரோனா வைரஸ் காரணத்தினால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது வீரர்கள் பயிற்சிகளை தனிப்பட்ட முறையில் துவங்கி உள்ளனர். அதில் புஜாரா, முகமது சமி, இஷாந்த் சர்மா, போன்றோர் தங்களுடைய பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். தற்போது 13 வது சீசன் ஐபில் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் துணை கேப்டன் ரெய்னா டேட்டிங் பயிற்சியில் தொடங்கியுள்ளார். அவருக்கு சென்னை அணியின் புது […]

Continue reading …

சௌரவ் கங்குலியை விட சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – கௌதம் கம்பீர்!

Comments Off on சௌரவ் கங்குலியை விட சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – கௌதம் கம்பீர்!

கடந்த 2000ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் பதவியை பெற்றார். அதன் பின்னர் இந்திய அணியில் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். சிறந்த இந்திய அணியை தயார் செய்தார். விரேந்தர் சேவாக்கை தொடக்க வீரராக களம் இறங்கினார். ஜாகீர் கான், யுவராஜ் சிங், முகமது கைஃப், எம்எஸ் டோனி, ஹர்பஜன் சிங் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். கங்குலியின் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளுக்கு சென்று டெஸ்ட் போட்டிகளை அதிகமாக கைப்பற்றியது. இதன்பிறகு எம்எஸ் […]

Continue reading …