Home » Archives by category » விளையாட்டு (Page 17)

ஐபிஎல் இல்லாத ஆண்டு கடினமாக உள்ளது – முன்னாள் அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ்!

Comments Off on ஐபிஎல் இல்லாத ஆண்டு கடினமாக உள்ளது – முன்னாள் அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ்!

கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபில் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை நினைத்தால் கடினமாக இருக்கிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இதனை பற்றி ஜான்டி ரோட்ஸ் கூறியது: ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை கடந்து […]

Continue reading …

கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை ரத்து – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தகவல்!

Comments Off on கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை ரத்து – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தகவல்!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த டி20 ஆசிய கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 ஆசிய கோப்பை தொடரை போட்டியை நடத்தும் பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றது. ஆனால், இந்த வாய்ப்பை இலங்கைக்கு அளிப்பதாகவும், அடுத்த முறை ஆசிய கோப்பை போட்டி நடக்கும் இலங்கை அதனை பாகிஸ்தானுக்கு அளிக்கயுள்ளதகவும் தகவல் வெளியானது. தற்போது பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இன்ஸ்டாகிராமில் நேற்று நேரலையில் […]

Continue reading …

ஸ்ரீசாந்தின் சிறப்பான இந்தியா லெவன் அணி – கேப்டனாக ஹிட்மேன்!

Comments Off on ஸ்ரீசாந்தின் சிறப்பான இந்தியா லெவன் அணி – கேப்டனாக ஹிட்மேன்!

இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் டி20 லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் ஹிட்மேன் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளார். இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் இதுவரை 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்தில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தடைக் காலம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியோடு முடிவடைகிறது. தற்போது ஸ்ரீசாந்த் டி20 […]

Continue reading …

முன்னாள் சி.ஸ்.கே வீரர் மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல் லெவன் அணி – இவரா கேப்டன்!

Comments Off on முன்னாள் சி.ஸ்.கே வீரர் மைக்கேல் ஹசியின் ஐ.பி.எல் லெவன் அணி – இவரா கேப்டன்!

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் மைக்கேல் ஹசி தற்போது ஐ.பி.எல் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை தேர்ந்து எடுத்துள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி ஒரு ஐபில் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணி இதோ: ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி, ஏபி டி […]

Continue reading …

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிவிச் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்!

Comments Off on டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிவிச் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்!

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிவிச் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளார். டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரர் நோவக் ஜோகோவிக் தான். இவர் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். நோவிக் செர்பியா நாட்டை சேர்ந்தவர். நோவிக் உலக அளவில் பல போட்டிகளை விளையாடி வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார். நோவக் ஜோகோவிச் அண்மையில் டென்னிஸ் தொடரை நடத்தியுள்ளார். அப்போது ரசிகர்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்தனர் என புகார் வந்தது. இதனை தொடர்ந்து ஜோகோவிச் […]

Continue reading …

ஏபி. டி வில்லியர்ஸின் அசத்தலான ஐபில் லெவன் அணி – இவரா கேப்டன்!

Comments Off on ஏபி. டி வில்லியர்ஸின் அசத்தலான ஐபில் லெவன் அணி – இவரா கேப்டன்!

உலக கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என அழைக்கப்படுபவர் தென்ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ். இவர் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிதற அடிப்பவர் என்பதால் 360 டிகிரி என அனைவராலும் அழைக்கப்படுகின்றார். வில்லியர்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அனைத்து காலகட்டத்திலும் சிறப்பாக விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த லெவன் அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் சென்னை […]

Continue reading …

இந்தியா அணியின் சிறந்த துவக்க ஜோடி இந்த இருவர் தான் – இர்பான் பதான்!

Comments Off on இந்தியா அணியின் சிறந்த துவக்க ஜோடி இந்த இருவர் தான் – இர்பான் பதான்!

இந்திய அணியில் ரோகித் சர்மாவும் மற்றும் ஷிகர் தவானும் சிறந்த துவக்க ஜோடி என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க வீரர்களாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் இணைந்து தங்களுடைய பார்ட்னர்ஷிப்பில் 16 முறை சதம் அடித்துள்ளனர். இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறியதாவது: ஷிகர் தவான் எந்த ஒரு தடுமாற்றமும் […]

Continue reading …

ஐபிஎல் போட்டி நடைபெறுமா? – இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு!

Comments Off on ஐபிஎல் போட்டி நடைபெறுமா? – இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு!

நிதி காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் கட்டாயமாக நடைபெறும் என இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஆரம்பித்து இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் போட்டி நடைபெறும் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனைப்பற்றி வேகப்பந்து வீச்சாளர் […]

Continue reading …

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Comments Off on பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது சிக்கல் உண்டாகி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது. இதனால் 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதனால் இந்த வீரர்களுக்கு அவர்களுடைய வீடுகளிலேயே முதல்கட்டமாக கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் இளம் வீரர்கள் ஹைதர் அலி, ஷாதப் கான், ஹாரிஸ் ராப் என […]

Continue reading …

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு!

Comments Off on தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தென்னாபிரிக்கா அணி மார்ச் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் அந்த போட்டிகள் கைவிடப்பட்டது. இதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் நாடு திரும்பினர். தற்போது தென்னாபிரிக்கா கிரிக்கெட் போர்ட் (சிஎஸ்ஏ) சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உள்பட 100 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. […]

Continue reading …