Home » Archives by category » விளையாட்டு (Page 18)

இந்திய அணியுடன் விளையாடுவது சிறப்பானது – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Comments Off on இந்திய அணியுடன் விளையாடுவது சிறப்பானது – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஸ்பெஷலானது. இதற்கு பல நாட்கள் காத்திருக்க இயலாது என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதனை பற்றி ஸ்டீவ் ஸ்மித் கூறியது: இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஸ்பெஷலாக இருக்கும். இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் […]

Continue reading …

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் மூத்த சகோதரருக்கு கொரோனா பாதிப்பு!

Comments Off on இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் மூத்த சகோதரருக்கு கொரோனா பாதிப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. இவருடைய மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி. இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார். இந்நிலையில் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த தகவலை மேற்குவங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பரிசோதனையில் சினேகாஷிஷ் மாமனாருக்கும் மற்றும் மாமியாருக்கு கொரோனா தொற்று […]

Continue reading …

ரசிகர்களின் ஆதரவு தான் நாங்கள் போட்டியில் சாதிக்க உதவும் – ரோகித் சர்மா!

Comments Off on ரசிகர்களின் ஆதரவு தான் நாங்கள் போட்டியில் சாதிக்க உதவும் – ரோகித் சர்மா!

மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும் போது ரசிகர்களின் சத்தம் தான் எங்களை போட்டியில் சாதிக்கத் தூண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா. கடந்த 2007 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு பற்றி ரோகித் சர்மா கூறியது: கடந்த […]

Continue reading …

காற்றில் பறப்பது போல் டிக் டாக் வீடியோ செய்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் – வைரல் வீடியோ!

Comments Off on காற்றில் பறப்பது போல் டிக் டாக் வீடியோ செய்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் – வைரல் வீடியோ!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். அவருடைய ரசிகர்களுக்காக அப்போது அவருடைய சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோ போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார். தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சிரியத்தில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்களின் பொழுதுபோக்கை சமூக வளையத்தளம் மூலம் கழிக்கின்றனர். […]

Continue reading …

எனக்கு பிடித்து நான் ரசிக்கும் இரு பேட்ஸ்மேன்கள் – இந்தியா பேட்ஸ்மேன் ரோகித் சர்மா!

Comments Off on எனக்கு பிடித்து நான் ரசிக்கும் இரு பேட்ஸ்மேன்கள் – இந்தியா பேட்ஸ்மேன் ரோகித் சர்மா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் தங்களின் பொழுதுபோக்கை சமூக வளையத்தளம் மூலம் கழிக்கின்றனர். தற்போது இந்தியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ரசிகர் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை […]

Continue reading …

கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு குறைவான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்!

Comments Off on கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு குறைவான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்தபட்சம் 25% ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் காரணத்தினால் பந்துவீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த கூடாது என ஐசிசி தடை விதித்துள்ளது. […]

Continue reading …

இந்திய அணி இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் விளையாட இருந்த போட்டிகள் ரத்து – பி.சி.சி.ஐ அறிவிப்பு!

Comments Off on இந்திய அணி இலங்கை, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியுடன் விளையாட இருந்த போட்டிகள் ரத்து – பி.சி.சி.ஐ அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. தற்போது இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. இதற்கு இந்திய அணியும் சம்பந்தம் தெரிவித்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் […]

Continue reading …

ரூபாய் 7,500 கோடி வருமானம் எட்டிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

Comments Off on ரூபாய் 7,500 கோடி வருமானம் எட்டிய கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை!

போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். பிரபலங்களின் வருமான பட்டியலை வெளியிடும் போர்பஸ் பத்திரிக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறிப்பிட்டுள்ளது. அதில் 1 பில்லியன் டாலர் (ரூபாய் 7554 கோடி) வருமானம் எட்டிய மூன்றாவது கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு டைகர் வுட்ஸ் மற்றும் மேவெதர் ஆகிய வீரர்கள் 1 பில்லியன் டாலர் வருமானத்தை அடைந்துள்ளனர். இதனை பற்றி கூறிய போர்பஸ் பத்திரிகை கூறியது: […]

Continue reading …

சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

Comments Off on சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!
சத்குருவுடன் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துரையாடல்!

’ஞானியுடன் ஒரு உரையாடல்’ என்னும் தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுடன் பல்வேறு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், நிறுவனத் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என வாழ்வின் பல்வேறு நிலைகளில் முன்னணியில் உள்ளோர் தொடர்ந்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக,  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான திரு.ரவிச்சந்திரன் அஸ்வின், சத்குருவுடன் ’ஆன்லைன்’ வழியாக  கிரிக்கெட், கரோனோ, காவேரி என்னும் தலைப்பில் கலந்துரையாடினார். அப்போது அவர் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சார்ந்த கேள்விகளுடன்  விவசாயிகளின் […]

Continue reading …

உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கிய இந்திய வீரர் முகமது ஷமி – பி.சி.சி.ஐ பாராட்டு!

Comments Off on உணவு மற்றும் முகக் கவசங்கள் வழங்கிய இந்திய வீரர் முகமது ஷமி – பி.சி.சி.ஐ பாராட்டு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் முக கவசங்களை வழங்கினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கள் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பிரபலங்கள், நடிகர்கள் விளையாட்டு வீரர்கள் உதவி செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் உத்தரப் பிரதேசத்தின் சஹாஸ்பூர் என்ற பகுதியில் பேருந்தில் வந்த 200 பேருக்கு உணவும் மற்றும் முக கவசங்களும் […]

Continue reading …