Home » Posts tagged with » Netrikkan (Page 400)

60 சதவீதம் சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு!

Comments Off on 60 சதவீதம் சுங்கக் கட்டணம் குறைய வாய்ப்பு!

சுங்கக்கட்டணம் தமிழகத்தில் 60% குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுங்கக் கட்டணம் குறைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திமுக எம்பி வில்சன், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்காரியிடம் கோரிக்கையை முன்வைத்தார். எனவே, நாடு முழுவதும் உள்ளா தேசிய […]

Continue reading …

பொங்கல் இலவசங்கள் எப்போது?

Comments Off on பொங்கல் இலவசங்கள் எப்போது?

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்குகிறது. இவ்வாண்டு இலவச வேஷ்டி சேலை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவதைப் போன்று இந்த ஆண்டும் பொங்கல் தினத்தில் வேட்டி சேலைகள் வழங்க […]

Continue reading …

பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட மாணவி!

Comments Off on பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்ட மாணவி!

கல்லூரி மாணவி ஒருவர் விழா ஒன்றில் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மாணவி எழுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனை பார்த்த மாணவர் ஒருவரும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என […]

Continue reading …

பாலிவுட் நடிகையின் கேள்வி!

Comments Off on பாலிவுட் நடிகையின் கேள்வி!

பாலிவுட்டில் பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா சோப்ரா திருமணமான பின் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர். கடந்த 2018ம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் […]

Continue reading …

பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு!

Comments Off on பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு!

பிரபல நடிகரான இளன்கோ குமரவேலிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளதாக போலீசில் புகாரளித்துள்ளார். இளன்கோ குமரவேல் தமிழ் சினிமாவில் நாடகப் பின்னணியில் இருந்து வந்து சாதித்தவர்களில் ஒருவர். ராதா மோகன் இயக்கிய பெரும்பாலான படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் “பொன்னியின் செல்வன்” நாவலை மேடை நாடகமாக்கி கவனிக்க வைத்தவர். இதையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைக்கதையை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனோடு இணைந்து நடிகர் குமரவேலும் எழுதியிருந்தார். இந்நிலையில் இவர் இப்போது போலிசில் […]

Continue reading …

போராட்ட குறித்த தேதி அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி!

Comments Off on போராட்ட குறித்த தேதி அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுனர் மாளிகை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். டிசம்பர் 29ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்குறள் என்பது இந்துக்களின் குரல் என்பது உலகப் பொது மறையை இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகம் போல் பயன்படுத்தும் […]

Continue reading …

அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

Comments Off on அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் என அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல் திருச்சி கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது […]

Continue reading …

ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய குஷ்பு!

Comments Off on ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய குஷ்பு!

பாஜகவால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வு வயிறு எரிகிறது என்றும் சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என்றும் நடிகை குஷ்பு பேசியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் பாஜக தமிழகத்தில் மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அடையாறு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது அவர், “பால் விலை உயர்வை கேட்கும் போது […]

Continue reading …

கனியாமூர் பள்ளி திறக்க ஐகோர்ட் அனுமதி!

Comments Off on கனியாமூர் பள்ளி திறக்க ஐகோர்ட் அனுமதி!

பள்ளி கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சியிலுள்ள கனியாமூரில் தனியார் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அப்பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 12ம் வகுப்பு மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அப்பள்ளி சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மாணவி உயிரிழப்பை தொடர்ந்து அந்த தனியார் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது. கடந்த சில மாதங்களாக அப்பள்ளியின் பராமத்து பணிகள் […]

Continue reading …

நடிகர் விஜய்யின் போட்டோ வைரல்!

Comments Off on நடிகர் விஜய்யின் போட்டோ வைரல்!

நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது, “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில், “வாரிசு” திரைப்படத்தின் முதல் சிங்கில் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதிய பாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது. விரைவில் இப்படத்தில் டீசர் […]

Continue reading …