
கல்லூரி மாணவி ஒருவர் விழா ஒன்றில் திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பலரும் தங்களுக்கு பிடித்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு மாணவி எழுந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இதனை பார்த்த மாணவர் ஒருவரும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என […]
Continue reading …
பாலிவுட்டில் பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா சோப்ரா திருமணமான பின் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர். கடந்த 2018ம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் […]
Continue reading …
பிரபல நடிகரான இளன்கோ குமரவேலிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளதாக போலீசில் புகாரளித்துள்ளார். இளன்கோ குமரவேல் தமிழ் சினிமாவில் நாடகப் பின்னணியில் இருந்து வந்து சாதித்தவர்களில் ஒருவர். ராதா மோகன் இயக்கிய பெரும்பாலான படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் “பொன்னியின் செல்வன்” நாவலை மேடை நாடகமாக்கி கவனிக்க வைத்தவர். இதையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைக்கதையை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனோடு இணைந்து நடிகர் குமரவேலும் எழுதியிருந்தார். இந்நிலையில் இவர் இப்போது போலிசில் […]
Continue reading …
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுனர் மாளிகை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். டிசம்பர் 29ம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என்று தெரிவித்துள்ளார். திருக்குறள் என்பது இந்துக்களின் குரல் என்பது உலகப் பொது மறையை இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகம் போல் பயன்படுத்தும் […]
Continue reading …
மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சிறை செல்ல நேரிடும் என அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதே போல் திருச்சி கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தபோது […]
Continue reading …
பாஜகவால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வு வயிறு எரிகிறது என்றும் சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது என்றும் நடிகை குஷ்பு பேசியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் பாஜக தமிழகத்தில் மின் கட்டணம், பால்விலை, சொத்து வரி ஆகியவை உயர்ந்துள்ள நிலையில் உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் அடையாறு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது அவர், “பால் விலை உயர்வை கேட்கும் போது […]
Continue reading …
பள்ளி கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சியிலுள்ள கனியாமூரில் தனியார் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அப்பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 12ம் வகுப்பு மாணவி கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அப்பள்ளி சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. மாணவி உயிரிழப்பை தொடர்ந்து அந்த தனியார் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது. கடந்த சில மாதங்களாக அப்பள்ளியின் பராமத்து பணிகள் […]
Continue reading …
நடிகர் விஜய் “வாரிசு” திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தற்போது, “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சமீபத்தில், “வாரிசு” திரைப்படத்தின் முதல் சிங்கில் எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதிய பாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது. விரைவில் இப்படத்தில் டீசர் […]
Continue reading …
நாக சைதன்யா நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றது. நாக சைதன்யா நடித்த கடைசிப் படமான “தேங்க் யூ” பிளாப்பானதால் இப்படத்தை தொடங்குவதில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர், “மருத்துவமும் கல்வியும் அரசின் இருகண்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை தொடும். ஏழை மக்களின் நலன் காக்க கலைஞர் ஆட்சியில் ஏராளமான சுகாதார திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. விபத்தில் ஏற்பட்ட மனித உயிர் இழப்பை தடுக்க நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நோயை […]
Continue reading …