Home » Posts tagged with » West bengal

மேற்கு வங்க ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு!

சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இவ்விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சரக்கு ரயில் மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததால்தான் பயணிகள் ரயில் மீது மோதி […]

மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

Comments Off on மம்தாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடைத்தேர்தல்!

கொல்கத்தா, செப் 30: மேற்கு வங்காளத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். பின் முதலமைச்சராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜிக்கு, 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் […]

Continue reading …

மேற்கு வங்கம்; கேரளாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது – என்.ஐ.ஏ தகவல்!

Comments Off on மேற்கு வங்கம்; கேரளாவில் அல் கொய்தா அமைப்பை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகள் கைது – என்.ஐ.ஏ தகவல்!

மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாதிலும், மற்றும் கேரளா மாநிலத்தின் எர்ணாகுளத்திலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு இன்று அதிகாலை என்.ஐ.ஏ தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது. அதில் தேடுதல் வேளையில்; மேற்கு வங்காள மாநிலத்தில் 6 தீவிரவாதிகளும், கேரளா மாநிலத்தில் 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]

Continue reading …

துபாயில் லாட்டரி குலுக்கலில் வென்ற இந்தியர் – பரிசு தொகை இத்தனை கோடியா!

Comments Off on துபாயில் லாட்டரி குலுக்கலில் வென்ற இந்தியர் – பரிசு தொகை இத்தனை கோடியா!

துபாயில் லாட்டரி குலுக்கலில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவருக்கு 12 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார். அது இந்திய மதிப்பில் 24.5 கோடி ரூபாயாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர் தீபன் கர் டே. தீபன் கடந்த 9 வருடத்துக்கும் மேல் துபாயில் அவருடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். துபாய் நாட்டில் மிகவும் பிரபலமான மெகா பிக் டிக்கெட் என்கிற லாட்டரி டிக்கெட்டை வாங்கி இருக்கிறார். நேற்று நடைபெற்ற குழுக்களில் அவருக்கு முதல் பரிசாக 24.51 ஒரு […]

Continue reading …

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – மம்தா பானர்ஜி!

Comments Off on மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 2021 ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியது: இந்தியாவில் சீனா நாட்டின் செயலிகளை தடை செய்வது மட்டுமல்லாமல் இந்தியராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனாவுக்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டும். மேலும், மேற்கு வங்காள மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். […]

Continue reading …

185 செவிலியர்களின் ராஜினாமா விவகாரம்: அதனை பற்றி ஒரு செவிலியர் தகவல் !

Comments Off on 185 செவிலியர்களின் ராஜினாமா விவகாரம்: அதனை பற்றி ஒரு செவிலியர் தகவல் !

மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கூட தெரியவில்லை. இந்த செய்தி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு என்ன காரணம் என கேள்வி கிளம்பி வந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை பற்றி ராஜினாமா செய்த கிறிஸ்டெல்லா […]

Continue reading …

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

Comments Off on மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று காலை 11.00 மணிக்கு, விடுத்துள்ள புயல் எச்சரிக்கை, மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா) வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென் – மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று […]

Continue reading …

ஒரே நாளில் 185 செவிலியர்கள் ராஜினாமா – பரபரப்பில் மேற்கு வங்காளம்!

Comments Off on ஒரே நாளில் 185 செவிலியர்கள் ராஜினாமா – பரபரப்பில் மேற்கு வங்காளம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்காளத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 225 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில் மணிப்பூரை சேர்ந்த செவிலியர்கள் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சமயத்தில் மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் ஒரே நாளில் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு என்ன காரணம் […]

Continue reading …