
சென்னையில் நேற்று துவங்கிய மழை துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது . இது பெரு மழை ….சிரிப்பு மழை . Zero rules entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குனர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குனர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49ஒ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது . கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு பஞ்சமா என்ன!!! படங்களை தேர்வு செய்து […]
Continue reading …
நடந்து முடிந்த நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் நாம் குறிப்பிட்டபடி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளதைக் குறித்து பாராட்டுகள் குவிகிறது. உண்மையில் நரேந்திரமோடிக்கு அலை என்ற மாயை பா.ஜ.க.வில் பெரிதாக விளம்பரப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. மேற்கு மாநிலங்கள் பா.ஜ.க.வின் கோட்டைகளாகத் திகழ்கின்றன. ஆனால் டெல்லியில் ஒருங்கிணைந்த மக்கள் இந்தியக் கட்சிகளை மிரள வைத்துள்ளார்கள். ஊழல், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத்திண்டாட்டம் போன்ற காரணங்கள் இந்திய மக்களின் அறிவுத்திறனை திறந்து விட்டுள்ளது. இதன் எதிர்பார்ப்பு மக்களவைத் தேர்தலில் […]
Continue reading …
சித்தார்த்தும் சமந்தாவும் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் தயக்கம்? தாமதம்? சமீபத்தில் சித்தார்த்&சமந்தா திருப்பதிக்கு போனார்கள். கூடவே இருவரின் பெற்றோரும் போனார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருமணம் மட்டும் பதிவு செய்யப்படவில்லையாம். ஏன்? சமந்தாவின்பட தயாரிப்பாளர்கள் தங்களின் படப்பிடிப்பு முடியும்வரை திருமணம் செய்ய தடை விதித்திருக்கிறார்களாம். சினிமாக்காரர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுவது இப்படித்தான்.
Continue reading …
தமிழக அரசியல் கட்சிகள் வடஇந்தியாவில் எழுச்சி பெறுவது அல்லது குறைந்தது கால்வைக்க முடியுமா என்ற அலசல் தலைநகரில் தற்போது நடக்கிறது. இந்திய தலைநகரில் தென்இந்தியர்கள், கிழக்கு இந்தியர்கள் கலந்து சுமார் 8 சட்டசபை தொகுதிகளையும், இரு பாராளுமன்றத் தொகுதிகளையும் முடிவு செய்கிறார்கள். இவர்களிடையே தமிழக கட்சிகளில் அ.தி.மு.க.வின் பலம் உயர்ந்து இருந்ததாக சில ஆண்டுகளாகக் கூறப்பட்டது. அப்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் டெல்லியில் அ.தி.மு.க.வின் எழுச்சிக்கு தனி நிதி ஒதுக்கி, வளர முயற்சி செய்தாராம். அப்போது […]
Continue reading …
‘ இங்க என்ன சொல்லுது ‘ படத்தின் இசை வருகின்ற 5 ஆம் வெளியிட படுகிறது . இது வரை வெளி வராத கதை களத்தின் பின்னணியில் , நகைசுவை இழை ஓட படமாக்க பட்ட இங்க என்ன சொல்லுது திரை படத்தில் கதாநாயகனாக வி .டி.வீ. கணேஷ் நடிக்க அவருக்கு இணையாக மீரா ஜாஸ்மின் நடித்து உள்ளார். S T R இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார்.அவருக்கு ஜோடியாக […]
Continue reading …
இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அரிதாரம் பூசிய வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் இப்போது ஜெகஜால புஜபல தெனாலிராமன் என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு வேடங்களில் நடித்து விட்டார். தனது ரீ-என்ட்ரி படம் மெகா ஹிட்டாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் பாத்து பாத்து கவனமாக நடித்துள்ளாராம். ஏற்கனவே தான் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை விடவும் இப்படம் பெரிய வசூல் சாதனை புரியும் […]
Continue reading …
நடிகை சமந்தாவை கடந்த சில ஆண்களுக்கு முன்பு தோல்நோய் தாக்கியது. அதிக மின்சார வெளிச்சத்திலும், வெயிலிலும் நடிப்பது அவருக்கு அலர்ஜியாக இருந்தது. உடம்பு முழுவதும் சிவப்பு கொப்பளங்கள் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டார். 6 மாதங்கள் வரை வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த காலகட்டத்தில் மணிரத்தினத்தின் கடல், ஷங்கரின் ஐ பட வாய்ப்புகளை இழந்தார். சமந்தாவுக்காக காத்திருந்தவர்கள் வேறு நடிகையை வைத்து படத்தை முடித்து ரிலீஸ் பண்ணிவிட்டார்கள். இருந்தாலும் மனம் தளராத சமந்தா பூரண குணம் அடைந்து […]
Continue reading …
மிகவும் எதிர்பார்க்கப்படும் , பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர காற்றில் மிதந்தது. குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள்.’ அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் […]
Continue reading …
மாயா, ஆராதனா, மேக்னா, ஜெஸ்ஸி, ரீனா, நித்யா, ஆகிய பெயர்கள் நாம் உச்சரிக்கும்போதே நம் நெஞ்சை தொட்டு செல்லும் கதாபத்திரங்களின் பெயராகும் .கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் உருவான இந்த உயிருள்ள கதாபாத்திரங்கள் கதாநாயகியின் பெயரையும் கௌரவத்தையும் உயர்த்தி சொல்லும் . இதன் தொடர்ச்சியாக தற்போது அவரது தயாரிப்பில், இயக்கத்தில் STR கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ‘ பல்லவி ‘ என்ற புதுமுகம் நடிக்க உள்ளார். மற்றொமொரு காவியம் படைக்க, இன்னொரு உயிரோவியம் பாத்திரமாக உலா வர […]
Continue reading …
பிரியாமணிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். விரைவில் டும்டும் என்று செய்தி கேள்விப்பட்டதும் நிருபர்கள் பிரியாமணியிடம் இதுபற்றி கேட்டனர். “நான் இப்போ 4 படங்களில் பிசியாக நடிக்கிறேன். என் கவனம் முழுவதும் சினிமா மீதுதான். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. ஆண் துணையில்லாமல் ஒரு பெண் வாழமுடியும் என்பதை நிரூபித்து காட்டுவேன்” என்றார் பிரியாமணி. (காதலில் தோல்வியில் பஞ்ச் டயலாக்) பழம்பெரும் நடிகை ராஜகுமாரி, இப்போது கோவை சரளா ஆகியோர் திருமணம் செய்யவில்லை.
Continue reading …