
உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் ‘ஆரம்பம்’ படத்தில் மத்திய மந்திரி மகளாக நடித்து அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியை கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான அக்க்ஷர அந்த காட்சியை பற்றியும் , ஆரம்பம் திரை படத்தை பற்றியும் , தன்னை பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் . ‘ நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை . அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்து கொண்டு இருந்தவள் . என் நல்ல நேரம் […]
Continue reading …
சென்னை 28, குங்கும பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்த S .P.சரணின் capital பிலிம் works நிறுவனத்துடன் கெனன்யா film சார்பில் J . செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் உள்ள படம் ‘திருடன் போலீஸ்’ . திருடன் போலீஸ் படத்தை பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் S .P.சரண் கூறும் போது ‘ நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் […]
Continue reading …
நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இந்திய அரசியல் கட்சிகளை அதிரவைத்துள்ளதாம். காரணம் இந்திய மக்களின் விழிப்புணர்வு தற்போது அதிகம் கிராமங்களில் தென்படுகிறதாம். இதனால் கடும் பீதி அடைந்த இந்திய அரசியல் கட்சிகள், தங்களுக்குள் முடிவு எடுக்க முடியாமல் திணறுகின்றன. காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை முன்நிறுத்த மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளதாம். காரணம் காங்கிரஸ் இளவலின் அதிரடி அரசியல் பேச்சுக்கள், இந்திய மக்களை பிளந்து விடும் நிலையில் உள்ளதாக கூறுகின்றன ராகுல்காந்தியை வைத்து அரசியல் […]
Continue reading …
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தவான், கோஹ்லி அதிரடியாக சதம் விளாச இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 என பின்தங்கியது. நான்காவது, ஐந்தாவது போட்டி மழையால் ரத்து செய்யப்பட, சிக்கல் ஏற்பட்டது. ஆறாவது போட்டி இன்று நாக்பூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி […]
Continue reading …
சொந்தக்குரலில் நிறைய குத்துப்பாட்டுக்களை பாடி அசத்தியிருக்கிறார் விஜய். ‘ஜில்லா’ படத்தில் முதல் தடவையாக கிராமத்து தெம்மாங்கு டூயட்டை டி.இமான் இசையில் பாடியிருக்கிறார். “இப்பாட்டின் டிராக்கை (மெட்டு) ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே விஜய்யிடம் கொடுத்துவிட்டேன். பலமுறை கேட்டு பாடி டிரெய்னிங் எடுத்தார். ஸ்ரேயாகோஷல் பாடிய பின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார் விஜய். அன்று ஞாயிற்றுக்கிழமை, அருமையாக பாடிக்கொடுத்தார். மதுரை கதைக்களத்தில் அமைந்த கிராமியப்பாட்டை முதல் தடவையாக பாடினார்…” என்றார் டி.இமான்.
Continue reading …
இந்தியாவை ஆட்டிப்படைக்கம் நேரு குடும்பத்தின் வாரிசு, தற்போது அரசியல் தேர்ச்சி பெறாமல் உதிர்த்துள்ள கருத்துக்கள் வடமாநில மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாம். முஸ்லீம் வாக்குகளுக்காக இந்திய பகுதிகளை தியாகம் செய்ய தயாராக உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தியின் முஸ்லீம்கள் பற்றிய தேவையற்ற கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். இந்துமத உணர்வுகளை புறக்கணித்து, இந்திய கலாச்சார பண்புகளை ஒதுக்கி, முஸ்லீம் ஓட்டுவங்கிக்காக மதசார்பற்ற தன்மை என்ற போர்வையில் அரசியல் நாடகம் நடத்திய கபடதாரிகளுக்கு இந்திய மக்கள் […]
Continue reading …
ஒரு காலத்தில் கெளதம்மேனனின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கியதுண்டு. அந்த அளவுக்கு அவரது மேக்கிங் பிரமாண்டமாக இருந்தது. அதனால்தான், விஜய்கூட அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். அதையடுத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என அந்த படத்திற்கு டைட்டில் வைத்து விளம்பரம் கொடுத்தார் கெளதம்மேனன். பின்னர், படப்பிடிப்புக்கு விஜய்யை அவர் அழைத்தபோது, இன்னும் கதையே சொல்லவில்லையே. அதற்குள் எப்படி நடிப்பது என்றார். ஆனால், யாராக இருந்தாலும் ஒன்லைனை மட்டுமே சொல்லும் பழக்கம் […]
Continue reading …
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜாராணி 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் உதவியார் அட்லீ டைரக்ட் செய்த படம். ராஜாராணி படம் 25 நாளில் 50 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படத்தின் மக்கள் தொடர்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜாராணி வெளியாகி 25வது நாள்வரையில் 50 கோடி வசூலித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் இது மூன்றாவது இடமாகும். தொடர்ந்து பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. […]
Continue reading …
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடித்து விஷ்ணுவர்த்தன் டைரக்ட் செய்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதோடு தீபாவளிக்கு விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ஆகிய படங்களும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டது. ஆல் இன் ஆல் அழகுராஜாவின் தியேட்டர் புக்கிங் முடிந்து விட்டது. இந்த நிலையில் அஜீத்தின் ஆரம்பம் தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வருகிற 31ந் தேதி ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள். “ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க” […]
Continue reading …
சிம்புவை போல் யாருமில்லை என்று பாராட்டு மழை பொழிந்துள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் சிம்பு, தனுஷ் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. சிம்புவுக்கும், தனுஷுக்கும் இடையில் இருப்பது வெறும் தொழில் முறை நட்பா? இல்லை நெருங்கிய நட்பா? என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு தனுஷ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். என்னையும், சிம்புவையும் பத்திப் பேசும்போது எதிரி என்பது போன்று சிலர் வெளிப்படையாவே பேசினாங்க, நாங்கள் யதார்த்தமா பேசினாலும் சர்ச்சை […]
Continue reading …