
வருகின்ற பாராளுமன்ற கூட்ட தொடர் அடுத்த பொதுத்தேர்தலுக்கு வழி வகுக்கும் என்ற கருத்தும் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்காது என்ற கணிப்பும் உள்ளதாம். மேலும் முலாயம்சிங் யாதவ் அடுத்த பிரதமருக்கு தயாராக இருப்பதாக அறிக்கை விட்டிருக்கிறாராம். இதனால் காங்கிரசை ஆதரிப்பதை கைவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். மேலும் தனிதெலுங்கானா மாநில மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறக்கூடும். அப்போது ஆந்திர காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதாம். கூடவே […]
Continue reading …
நல்ல கதை அம்சம் உள்ள காதல் படங்களுக்கு என்றுமே மவுசு உண்டு. அதுவும் தரமான நகைசுவை, கதையின் இழையாக இருந்து , படத்தின் இசையும் கூடுதலாக சரியாக அமைந்து விட்டால் வெற்றி உத்திரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை . ஆஸ்கார் films ரவிசந்திரனின் நேர்த்தியான தயாரிப்பில் , புதிய இயக்குனர் அனிஸ் இயக்க , கிப்ரானின் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் திருமணம் எனும் நிக்கா மேற்கூறிய அனைத்து வெற்றி அம்சங்களையும் கொண்டு உள்ளது . இனிமையான […]
Continue reading …
சர்வாதிகார அமைச்சர் ஜெயபாலின் அடாவடி ஆட்டம்! கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் இழவு வீட்டில் பிணமாகவும் இருப்பது என்றால், நாகப்பட்டினம் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயபாலுக்கு, மிகவும் பிடித்தமான ஒன்று! இவரைத் தவிர, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க.வை சேர்ந்த எந்த நிர்வாகிகளும் அரசு விழாவில் கலந்துகொள்வது, இவருக்குப் பிடிக்காது! வெறும் இருபத்தையாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இலவச ஆடுகள் வழங்குகிற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இவரை வைத்துதான் […]
Continue reading …
திருச்சியில் இருந்து கல்லணை வழியாக தஞ்சை மாவட்டத்திற்கு செல்லும் வழியில் கல்லணைக்கு அருகில் தோகூர் என்னும் கிராமத்தை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடமும், சுற்றுலா பயணிகளிடமும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் தலா 20 ரூபாய், 30 ரூபாய், 40 ரூபாய் மற்றும் 50 ரூபாய் என அராஜக வசூல் நடைபெறுவதாகவும் இதை எதிர்த்து கேள்விகேட்கும். வாகன ஓட்டிகளை மிரட்டுவதாகவும், நம் நெற்றிக்கண் குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நாம் தீவிர விசாரணையில் […]
Continue reading …
இன்றைய உலக அரசியலில் இலங்கைத் தமிழர்களின் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள், இந்திய அரசியல் கட்சிகள், தமிழக முதல்வர் ஆகியோரில் யார் காரணம் என்ற பட்டிமன்றம் இந்திய அரசியல்வாதிகளிடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி காலத்தில் இந்திய அமைதி பாதுகாப்புப்படை, இலங்கை தமிழர்களை ஒரு கட்டத்தில் கொன்று குவித்து, தமிழர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாக இலங்கை பத்திரிகைககள் தற்போது குற்றம் சாட்டுவதாகக் கூறப்படுகிறதாம். தற்போதைய பிரதமரின் ஆட்சி காலத்தில் முள்ளிவாய்க்கால் […]
Continue reading …
சென்ற இதழில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர்களை முறையாக சுற்றவிடாமல் அறங்காவலர்களின் அறியாமையால் சுயநல பட்டர்கள் செய்த விஷமத்தனத்தை வெளியிட்டு, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். நம்முடைய நெற்றிக்கண் பத்திரிக்கை குடும்பத்தினரின் சிறிய வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு எங்கள் இதயப்பூர்வமான வணக்கங்கள். – டெல்லி சாரி
Continue reading …
ஸ்ரீரங்கம் சிங்கபெருமாள் கோவில் அவலம்! திருச்சியில் முதல்வர் அம்மா அவர்களின் ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைந்துள்ளது சிங்கபெருமாள் கோவில். இந்த கோவிலின் சிறப்பு எண்ணற்றது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர். இதுஒருபுறம் இருக்க, இந்த கோவிலில் விளக்கு உட்பட வழிபாட்டு பொருள்கள் விற்பதற்கு என்று தேவஸ்தான பழக்கடை என்று, ஒரு வியாபாரிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்த மதிப்பு இந்த ஆண்டு ரூபாய் 10 லட்சங்கள் ஆகும். […]
Continue reading …
இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரை கலந்து கொள்ளாமல் செய்தது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வெற்றி என்கிறது வடமாநில அரசியல் வட்டாரம். தமிழகத்தில் இலங்கை எதிர்ப்பு என்ற போர்வையில் தமிழக சுயநல அரசியல்வாதிகள் உலக தமிழர்களையும், தமிழ்குலத்தையும் ஏமாற்றிக்கொண்டு, இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது உண்மை என்ற கருத்து உலவுகிறது. மேலும் தமிழக அறிவு ஜீவிகளையும், தமிழக சுயநல அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்த இலங்கை அதிபர், தமிழக முதல்வரின் நெத்தி அடியை கனவில்கூட நினைத்து பார்த்திருக்கமுடியாது […]
Continue reading …
நெஞ்சை நிமிர்த்துங்கள் தோழர்களே, நேருக்கு நேர் நின்று பார்ப்போம்! சம நீதிக்குப் போரிட்டுப் பார்ப்போம்… நெஞ்சின் பாரத்தை வேருடன் காப்போம்… -என்று கவியரசர் கண்ணதாசன் சமூகக் கேடர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்! அந்தக் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் அவசியம் வந்துவிட்டது! இதோ ஒரு தொழிலாளர் துரோகியின் கறுப்பு வரலாறு! ஊழல் செய்து பிடிபட்ட வரலாறு! * வேலியே பயிரை மேய்ந்த கதைகளைக் கேட்டிருப்போம். ஊரையும் நாட்டையும் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு போலீசும் ராணுவமும், செய்துவரும் அட்டூழியங்களை நாடே […]
Continue reading …
பெயருக்கேற்ற மாதிரி கருப்பானவர் கஞ்சாகருப்பு. இவர் இப்போது ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற பெயரில் சொந்த படம் தயாரித்து (யாரும் நடிக்க கூப்பிடவில்லை) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கஞ்சாகருப்பு வெள்ளைநிற அழகுகள் என்றால் கொள்ளைப்பிரியம். இதனால் படத்தில் நடிக்க பல லட்சங்கள் கொடுத்து மும்பையிலிருந்து ரகசியாவை அழைத்து வந்தனர். படப்பிடிப்பு நேரத்தில் அனைவரின் முன்னிலையிலும் முன்னறிவிப்பில்லாமல் ரகசியாவைக் கட்டிப்பிடித்தவர் ‘பச்சக்’ என்று உதட்டைக் கடிக்கப்பாய்ந்தார். அவ்வளவுதான் மயிரிழையில் முகத்தை திருப்பிக்கொண்டு எழுந்து நின்று இந்தியில் கூச்சல்போட்டார் ரகசியா. அசிங்கமான […]
Continue reading …