Home » Entries posted by admin (Page 56)
Entries posted by admin

கள்ளப்படம்

Comments Off on கள்ளப்படம்

இசை அமைப்பாளர் கே , இசை உலகில் தனக்கு கிடைத்த நற்பெயரை தொடர்ந்து நடிகனாக , இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக  பணியாற்றிய ஜே . வடிவேல் இயக்கத்தில்  , இறைவன் films சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும்  ‘கள்ளப்படம் ‘ என்ற  படத்தில் அறிமுகமாகிறார். நான்கு இளைஞர்களையும் , திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து நிற்கும் அவர்களின்  எதிர் கால கனவுகளையும் பற்றிய படம் இது .அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே . வடிவேலுவுடன் […]

Continue reading …

வேண்டும் அனுபவசாலி வேட்பாளர்கள்!

Comments Off on வேண்டும் அனுபவசாலி வேட்பாளர்கள்!

அரசியல்வாதிகள் இந்தியாவில் பேசுவது ஒன்று. ஆனால் செயல்படுத்துவது எதிர்மாறான செயலாகத்தான் இருக்கும். இந்திய மக்களை முட்டாளாக்கும் விதத்தில் அரசியல் கொள்கைகளை வெளிப்படுத்திய இந்திய கட்சிகள், தற்போது பொதுமக்களின் விழிப்புணர்ச்சியைக் கண்டு கலங்குகிறார்களாம். சொன்னதை செயல்படுத்தாத அரசியல்கட்சிகள் இந்த தேர்தலில் நிச்சயம் காணாமல் போய்விடுவார்கள் என்ற கருத்து உலவுகிறது. டெல்லி மாநில மக்கள் அனுபவித்த இன்னல்கள் மற்ற மாநில மக்களையும் சிந்திக்க வைத்துள்ளதாம். உயர்ந்து நிற்கும் விலைவாசி, சரிந்து கிடக்கும் பொருளாதாரம், திகைத்துநிற்கும் அதிகார வட்டங்கள், ஏமாற்றிக் கொண்டிருக்கும் […]

Continue reading …

தேசிய கட்சிகளை சீண்டாத மாநில மக்கள்!

Comments Off on தேசிய கட்சிகளை சீண்டாத மாநில மக்கள்!

பாராளுமன்றத் தேர்தல் இந்திய கட்சிகளை கலங்க வைத்துள்ளது. இந்திய பொருளாதார சீர்கேடு, இந்திய உற்பத்திதிறன் குறைவு போன்ற காரணங்கள் இந்திய பொருளாதார நிபுணர்களை கலங்க வைத்துள்ளது. எதைத்தின்றால் பொருளாதார பித்தம் தெளியும் என்ற சூழ்நிலை இன்று உலவுகிறது. அடுத்த ஆட்சி கட்டிலில் அமரப்போகும் கட்சி டெல்லி ஆம் ஆத்மி கட்சிபோல பிசுபிசுத்துப்போகும் நிலை ஏற்படலாம் என்ற கணிப்பு உள்ளது. இந்தியாவை வலிமை ஆக்க இந்திய அதிகாரிகள் தயாரித்த நல்ல திட்டங்கள் அடிமையாகிவிட்ட அரசியல் வாதிகளால் கிடப்பில் போடப்பட்டு […]

Continue reading …

நடிகர் அஜீத் தலைமறைவு!

Comments Off on நடிகர் அஜீத் தலைமறைவு!

தொடர்ந்து ‘ஆரம்பம்’, ‘வீரம்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த அஜீத் வெளியில் வராமல் வெற்றியைக்கண்டு ஆடாமல் தலைமறைவாக இருக்கிறார். நிருபர்களுக்கு பேட்டி தருவதுமில்லை. ஏன்? கவுதம்மேணன் இயக்கும் படத்தில் புதிய மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கவிருப்பதால் அந்த கெட் அப் வெளியே தெரியக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார், அஜீத். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் குடும்பத்துடன் ஜாலியாக பொழுதைகழிக்கும் அஜீத் நண்பர்களுடன் அளவளாவுவதையும் தவிர்க்கிறார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடியில் சிக்கித் தவிக்கும் அஜீத்திற்கு அதிலிருந்து மீண்டால்தான் படப்பிடிப்பு தொடங்கமுடியும் […]

Continue reading …

எதற்கும் தயார் நிலையில் தேசிய கட்சிகள்!

Comments Off on எதற்கும் தயார் நிலையில் தேசிய கட்சிகள்!

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவர ஆரம்பித்துள்ளது. இந்திய கட்சிகள் கூட்டணிகளை தேட ஆரம்பித்து உள்ளன. காங்கிரஸ் தன் கைவசம் உள்ள கூட்டணிகளை இழக்காமல் காக்க நினைக்க பா.ஜ.க. மோடியின் மீது நம்பிக்கை வைத்து அதிக கூட்டணிகளை தேடுவதை தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள். மதவாதம், மதசார்பற்றத்தன்மை என்ற போர்வையில் இரு தேசிய கட்சிகளும் 3வது அணியை சேர்ந்த யார் வந்தாலும் பிரதமராக்க தயாராக திட்டம் தீட்டி உள்ளார்களாம். தற்போது உள்ள ஆட்சியை கைவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சியைப்பிடிக்க காங்கிரஸ் […]

Continue reading …

தர்காவாக மாறிய ராணிமங்கம்மாள் சத்திரம்! அ.தி.மு.க.வினர் ஆக்ரமிப்பில் வேடசந்தூர் கோட்டை விநாயகர்கோவில்!

Comments Off on தர்காவாக மாறிய ராணிமங்கம்மாள் சத்திரம்! அ.தி.மு.க.வினர் ஆக்ரமிப்பில் வேடசந்தூர் கோட்டை விநாயகர்கோவில்!

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு கோவில் இடங்களை ஆக்ரமிப்பது என்பது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்லப்படும் வேளையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அதே அ.தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் கூட்டணியால் புகழ்பெற்ற கோவிலும் அதன் இடங்களும் லபக்கப்பட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைக்கவே விசாரணையில் இறங்கினோம். ராணிமங்கம்மாள் காலத்தில் பழனிக்கு பாதயாத்திரை செல்பவர்கள் ஓய்வு எடுத்து செல்வதற்காக ஒவ்வொரு 6 கிலோ மீட்டருக்கும் ராணிமங்கம்மாள் சத்திரம் என்று அமைத்தனர். அதில் வேடசந்தூரில் கோட்டை விநாயகர் கோவிலை உள்ளடக்கிய […]

Continue reading …

கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்

Comments Off on கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்

கார்த்திகா உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்   புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை  குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக  ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் செல்லும் கார்த்திகா . ‘ குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாக கடந்தது. மறக்க முடியாததாக இருந்தது. இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் கரடு முரடானது .action காட்சிகளில் சோபிக்க இடம் உள்ள கதாபாத்திரம் . இந்த கதாபாத்திரத்தின் தோற்றம் வீடியோ கேம் மூலம் பிரசித்தி பெற்ற வீராங்கனை லாரா […]

Continue reading …

அதலபாதாளத்தில் ஆம் ஆத்மி கட்சி!

Comments Off on அதலபாதாளத்தில் ஆம் ஆத்மி கட்சி!

இந்திய நாட்டின் 65வது குடியரசு தினம் வரலாறு காணாத அளவில் டெல்லி மக்களின் மற்றும் இந்தியர்களின் இந்திய உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது என்ற பெருமை அடைகிறது. கடுங்குளிரில் தலைநகர மக்களுடன் இணைந்த மாநில மக்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் மாநிலங்களை பிரதிபலித்த ஊர்திகள் அணிவகுத்தபோது கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். வடகிழக்கு மாநில ஊர்தி சென்றபோது வடகிழக்கு மாநில அதிகாரிகள் தங்கள் மனைவிகளுடன் ஆரவாரம் செய்தனர். காஷ்மீர் மாநில ஊர்தி கடந்தபோது மத்திய அமைச்சர் பருக் அப்துல்லா தன் மனைவியுடன் […]

Continue reading …

சமந்தாவுக்கு நோய் தீரவில்லை!

Comments Off on சமந்தாவுக்கு நோய் தீரவில்லை!

சரும நோயினால் அவதிப்பட்ட சமந்தா சிகிச்சைக்குப்பின், ஓரளவுக்கு தேறினாலும் படப்பிடிப்பில் மேக்கப்போட்ட சில நிமிடங்களில் மீண்டும் அரிப்பு நோயால் தாக்கப்பட்டு சிரமப்படுகிறார். உடம்பு முழுக்க கொப்புளங்கள் தோன்றி சிகிச்சை பயனின்றி செய்வதறியாமல் விழிக்கிறார். இதனால் லிங்குசாமியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் சமந்தா அந்தரங்கமாக நெருங்கியதால் சமந்தாவின் சமீபத்திய காதலன் சித்தார்த் அதிர்ச்சியுற்று ஐதராபாத்திற்கு பறந்துபோய் பெட்டம்மா கோவில் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமந்தாவுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனை நள்ளிரவு […]

Continue reading …

இந்தியாவிற்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது நியூசிலாந்து

Comments Off on இந்தியாவிற்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது நியூசிலாந்து

ஹாமில்டன், இந்தியா அணிக்கு எதிரான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஆட்டத்தில் 24 ரன் வித்தியாசத்திலும், 2–வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3–வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 315 ரன்கள் குவித்த திரில்லான […]

Continue reading …