
இந்தியாவுக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பால்க்னர், வோஜஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியின் முடிவில் தொடர் 1-1 என்று சமநிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி மொகாலியில் இன்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி […]
Continue reading …
இயக்குனர் அட்லி தன்னுடைய முதல் படமான ‘ராஜா ராணி ‘ திரை படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே நிருபனம் செய்து உள்ளார். இந்த அறிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குனருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த இளம் இயக்குனர் அவர் மீது உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்து உள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலா ஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற […]
Continue reading …
விஷால் முதல்முதலாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் பாண்டியநாடு. கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுசீந்திரன். இந்தப்படத்தில் இசையில் சூப்பராக மிரட்டி, அத்தனை பாடல்களையும் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் டி.இமான். சத்யம் தியேட்டரில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் இமானுக்கு புகழாரம் சூட்டினர். கதாநாயகி லட்சுமிமேனன் இதில் எனக்கு புதுமையான பாத்திரம் தந்து மெருகேற்றியிருக்கிறார், சுசீந்திரன்” என்றார்.
Continue reading …
Continue reading …

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி அதிவேக சதம் கடக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 359 […]
Continue reading …
திரை உலகில் பொதுவாக போலீஸ் அதிகாரியாக பெரும்பாலான படங்களில் நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உண்டாகி விடும் . அதை போலவே தன்னுடைய 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்து வருபவர் ஜெயம் ரவி. (தாஸ் படத்தில் கால் பந்தாட்ட வீரராக , குமரன் சன் ஒப் மகாலட்சுமி படத்தில் குத்து சண்டை வீரனாக , பேராண்மை படத்தில் என் சி. சி. பயிற்சியாளராக , தற்போது முடியும் தருவாயில் உள்ள பூலோகத்தில் […]
Continue reading …
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி – கூறுகிறார் தயாரிப்பாளர் நடிகர் v t v கணேஷ். ‘விண்ணை தாண்டி வருவாயா ‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டு பரபரப்பாக பிரபலமானவர் கணேஷ் .அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’ படம் வரை தொடர்ந்து , சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது . இந்த […]
Continue reading …
கருணாநிதி, ஆட்சியில் எந்த ‘திட்டம்’ போட்டாலும் அதில் ‘ஊழல்’ என்பது சத்தியமாக இருக்கும் என்பது, கருணாநிதியை லேசாகக் கவனித்து வருகிற எவருக்கும் தெரியும்! ஆனால் – வான்புகழ் மிக்க வள்ளுவனுக்கு சிலை அமைக்கிற விஷயத்தில் கருணாநிதி ஊழல் செய்துவிட்டார் என்று நமக்கு புகார் வந்தபோது, எடுத்த எடுப்பிலேயே “சேச்சே… அப்படியெல்லாம் இருக்காது… கருணாநிதி மீதுள்ள காழ்ப்புணர்வில் சொல்லப்படுகிற விஷயம் இது…” என்றுதான், நாம் கருதினோம்! நம்பவில்லை! * ‘Facebook’ சமூகவலைத்தளத்தில் வலுவான ஆதாரங்களுடன் & தெளிவான கருத்துக்களைப் […]
Continue reading …
நியுமராலஜிப்படி தன் பெயரை அனுஷா என மாற்றிக்கொண்டாராம் சுனைனா. காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுனைனா. பின்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் அமையாவிட்டாலும் சமீபத்தில் வெளியான சமர், நீர்பறவை போன்ற படங்களில் நடித்துள்ளார். சுனைனாவாக வலம் வந்த இவர் தற்போது அனுஷாவாக மாறியுள்ளாராம். காரணம் கேட்டால், நான் பிறந்தபோது எனக்கு குறிப்பிட்ட ஒரு எழுத்தில் முடியும்படி பெயர் வைக்குமாறு ஒரு பண்டிட் கூறினாராம். அதனால் எனக்கு சுனைனா என பெயர் வைத்தார்கள். இப்போது […]
Continue reading …
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி தூர்தர்சன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட்டில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தப்போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:- யுவராஜ்சிங் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு நாங்கள் எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம். அவர் மிகப்பெரிய மேட்ச் […]
Continue reading …